மேலும் அறிய

ஊராட்சி மன்ற தலைவியுடன் தொடர்பு - கணவர் மீது மனைவி புகார்

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற தலைவியுடன் கணவர் தொடர்பில் இருந்து கொண்டு தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த காளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகள் 23 வயதான பவித்ரா. பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும், சீர்காழி தாலுக்கா திட்டை கிராமம் சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்களால் முடிவு செய்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமணத்தின் போது 16 சவரன் நகை, புல்லட் பைக் மற்றும் 70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை சீதனமாக கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.


ஊராட்சி மன்ற தலைவியுடன் தொடர்பு -  கணவர் மீது மனைவி புகார்

இந்நிலையில், திருமணம் ஆனதற்கு பிறகு பவித்ராவை கணவர் ரஞ்சித் மற்றும் உறவினர்கள் பல்வேறு முறையில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும், கணவரின் உறவினரான மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியாவை திருமணத்திற்கு முன்பே ரஞ்சித் காதலித்து வந்ததாகவும், தற்போது அவருடன் தொடர்பிலிருந்து கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் திருமணமாகி இரண்டு மாதத்திலேயே, தாலியை அறுத்துவிட்டு அடித்து துன்புறுத்தி தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும்,


ஊராட்சி மன்ற தலைவியுடன் தொடர்பு -  கணவர் மீது மனைவி புகார்

மேலும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் அரசு வேலை வாங்கித் தர வேண்டும், மாடி வீடு கட்டி தர வேண்டும் என வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி கணவர் ரஞ்சித் மீது கடந்த ஜனவரி 14 -ம் தேதி அன்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பவித்ரா புகார் கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பவித்ராவையும் அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் மூலம் மிரட்டி வருவதாகவும்,



ஊராட்சி மன்ற தலைவியுடன் தொடர்பு -  கணவர் மீது மனைவி புகார்

மேலும், காவல்துறையினர் என்னை மட்டும் விசாரித்து என் மீது நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்வதா கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் வந்து மனு அளித்துள்ளார். கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி இளம் பெண் பொதுமக்கள் மற்றும் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஐந்தாண்டு உயர்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு தேர்வினை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 288 பேர் எழுதினர்.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஹெச்.சி.எல். நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும், மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மாணவ மாணவிகளுக்கு 12 மாத திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பையும், ஐந்து வருட உயர்கல்வியையும் எச்.சி.எல் நிறுவனத்தினர் வழங்க உள்ளனர். இதற்கான மாணவ - மாணவியர் தேர்வு மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.


ஊராட்சி மன்ற தலைவியுடன் தொடர்பு -  கணவர் மீது மனைவி புகார்

இத்தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு, 5 ஆண்டு இலவச உயர்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின் பேரில் ஏற்கனவே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் 288 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் அவர்கள் நேரடியாக இந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவார்கள். ஹெச்சிஎல் அலுவலக அதிகாரிகள் நடத்திய இத்தேர்வினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல் கண்காணித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget