மேலும் அறிய

அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

’’கடந்தாண்டு கொரோனா தொற்று காரணத்தால், பொம்மை தயாரிக்கும் பணி முற்றிலும் முடங்கியது. ஆனால் இந்தாண்டு தளர்வு அறிவித்துள்ளதால், மொம்மைகள் வாங்குவதற்கான ஆர்டர்கள் வந்துள்ளன’’

உலகில் மூன்று அசுரர்கள், மக்களை கொன்று குவித்து நாட்டை தும்சம் செய்து வந்தனர். இந்த அசுரர்களை பார்வதிதேவி காளியாக உருமாறியும், மகாலெட்சுமி விஷ்ணுதுர்க்கையாகவும், மகாசரஸ்வதி நிசும்பசூதனியாகவும் உருவெடுத்து 9 நாட்களில் அவர்களை வதம் செய்து உலகை காப்பாற்றினர். இந்த 9 நாட்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதாவது மகாளய அமாவாசைக்கு மறுநாள் தொடங்கும் இந்த நவராத்திரி விழா சரஸ்வதி பூஜை அன்று நிறைவு பெறும்.


அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

இந்த நவராத்திரி விழாவில் ஒவ்வொரு இல்லத்திற்கும் தேவதைகளான அம்மன் தெய்வங்கள் இல்லத்திற்கே வந்து அருள்பாலிப்பதாகவும், உலகில் உள்ள எந்த ஒரு பொருளிலும் இறைவன் உருவம் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடப்படுகிறது.  இப்படி  ஒவ்வொரு இல்லங்கள், கோயில்களில் அமைக்கப்படும் நவராத்திரி கொலுவிற்கு ஒவ்வொருவரும் அழகிய தெய்வ பொம்மைகளை தேடிப்பிடித்து வாங்கி வந்து கொலு அமைப்பது வழக்கம். இதனால் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம், சகல பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.


அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

அதன்படி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நாடெங்கும் நவராத்திரி கொலு கண்காட்சி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால், கொலுவிற்கு தேவையான பொம்மைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நவராத்திரி கொலு வைத்திருக்கும் நாட்களில், வீட்டிற்கு நண்பர்கள், உறவினர்களை அழைத்து, கொலுவை பார்க்க வைத்து, அவர்களுக்கு தின்தோறும் நெய்வேதியம் செய்யும் உணவுகள், தேங்காய், பழம், பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

கும்பகோணத்தை அடுத்த சத்திரம் கருப்பூரில் பரம்பரைத் தொழிலாக நவராத்திரி கொலு  பொம்மைகள் தயாரிக்கும் ரமேஷ் கூறுகையில்,  எனது  மூதாதையர் காலத்திலிருந்து கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது  சயனபெருமாள் சுவாமி, கருடன், முருகனுக்கு பார்வதி பழம் தருவது, காஞ்சி பெரியவர் சுவாமி, மும்மூர்த்தி சுவாமிகள், ராமானுஜம், கருடாழ்வார், கிருஷ்ணன், வெங்கடாஜலபதி, ராகவேந்திர சுவாமிகள், மாரியம்மன், அன்னபூரணி, வீணை சரஸ்வதி, பாண்டுரங்க ரகுமாயன்சுவாமிகள் உள்ளிட்ட சுவாமி சிலைகளும், மாடு, குதிரை, இசைக்கருவிகள் உள்ளிட்ட பொருட்களையும் நாங்கள் தெய்து வருகிறோம். முழுவதும் காகித பேப்பரை கொண்டு கூழால், ரசாயனம் கலக்காமல் வடிவமைக்கப்பட்ட பொம்மைகள் செய்வதால், மிகவும் இலகுவாக உள்ளது.


அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

இந்த பொம்மைகளை அழகாக்க பல வண்ணங்கள் தீட்டப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பெங்களூர்,  மும்பை, கொல்கத்தா, புதுதில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.  இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் 50 முதல் 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டு தொடக்கத்திலேயே எங்களுக்கு பொம்மைகள் வேண்டும் என தனியார் வியாபாரிகளிடமும், கோயில், பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும், தனிநபர்களிடமிருந்தும் ஆர்டர்கள் வந்துவிடுவதால் நாங்கள் ஆண்டுமுழுவதும் இந்த கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கடந்தாண்டு கொரோனா தொற்று காரணத்தால், பொம்மை தயாரிக்கும் பணி முற்றிலும் முடங்கியது. ஆனால் இந்தாண்டு தளர்வு அறிவித்துள்ளதால், மொம்மைகள் வாங்குவதற்கான ஆர்டர்கள் வந்துள்ளன.


அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

கொரோனா தொற்று காரணத்தினால், மொம்மைகள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்தாலும், குறைந்தளவில் லாபம் வைத்து, தயாரித்தும் கொடுக்கின்றோம்.  தற்போது நவராத்திரி தொடங்க உள்ளதால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  நவராத்திரி  கொலு பொம்மைகள் பெரும்பாலும் காகித கூழ் கொண்டு தயாரித்து அதனை கொலுவில் வைப்பது தான் பொதுமக்கள் விரும்புவார்கள். ஆனால் தற்போது பீங்கான், பிளாஸ்டிக் பொம்மைகள் அதிகமாக வந்தாலும் பெரும்பாலானோர் காகித கூழ் கொண்டு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கொலு பொம்மைகளை தான் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் கொலு பொம்மைகள் உற்பத்தியும், விற்பனையும் கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது உள்ளது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Embed widget