மேலும் அறிய

குத்துச்சண்டை போட்டியில் அசத்திய நரிக்குறவர் சமூக மாணவிகள்!

மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 2 மாணவிகள் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயிலும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர் - மாணவிகள் கடந்த மே 1ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ளனர். 


குத்துச்சண்டை போட்டியில் அசத்திய நரிக்குறவர் சமூக மாணவிகள்!

Blue Sattai Maran Tease: வெளியான டான்! தூங்கி வழிகிறதா தியேட்டர்? விமர்சித்த புளூ சட்டை மாறனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. !

சப் ஜூனியர் பிரிவில் போட்டியிட்ட மாணவர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் 5 வெள்ளிப் பதக்கத்தையும் குவித்து மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கோவை, மதுரை, சேலம்,  திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில் பங்கேற்ற நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவி தனலட்சுமி 54 முதல் 56 கிலோ எடைப் பிரிவிலும் , வெண்ணிலா 36 முதல் 38 கிலோ எடை பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். 


குத்துச்சண்டை போட்டியில் அசத்திய நரிக்குறவர் சமூக மாணவிகள்!

நேசமணி காமெடிக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா ? - ரிவீல் செய்த மதன் பாபு!

இதனிடையே வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து தேசிய அளவிலான நடைபெறும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை வெல்வோம் என மாணவிகள் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குத்துச்சண்டை போட்டியில் அசத்திய நரிக்குறவர் சமூக மாணவிகள்!

விஜயகாந்த் எனக்கு கடவுள் மாதிரி “ - நடிகர் பொன்னம்பலம் எமோஷ்னல் டாக்!

நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரும் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்காமல், அவர்களின் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றன. இதில் விதிவிலக்காக ஒரு சில மாணவர்கள் மற்ற சமூகத்தினர் போன்று தங்களையும் கல்வி மூலம் வளர்த்துக் கொள்ள, பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். கல்வி பயில்வது  மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளே உறைந்திருக்கும் மற்ற திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். மேலும் அரசு இவர்கள் கல்வி பயில தடையாக இருக்கும் ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை இவர்கள் பெறுவதற்கு எளிமைப்படுத்தி ஆதியன் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவ இனத்தவர்கள் பயிலும் உண்டு உறைவிடப்பள்ளி தமிழகம் முழுவதும் அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோளாக தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
"தூய்மை தஞ்சை" எனும் உன்னத சுகாதார இயக்கம்... தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி தொடக்கி வைத்தார்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget