மேலும் அறிய

நாகை நகராட்சி அலுவலகம் முன் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் - ஆதரவாக களத்தில் குதித்த பாஜக

நாகையில் கடந்த சில நாட்களாக நகராட்சி ஊழியர்கள் தெருக்களில் குப்பைகளை தூய்மைப்படுத்துவது அலட்சியம் காட்டி வருவதாகவும் பல பகுதிகளில் சீரான குடிநீர் வரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் வெளிப்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நீர்த்தேக்க தொட்டி மற்றும் பால்பண்ணை சேரியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்து செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நகராட்சி ஊழியர்கள் கொண்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்று குப்பைகளை பெற்று வருவதும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நகராட்சி ஊழியர்கள் தெருக்களில் குப்பைகளை தூய்மைப்படுத்துவது அலட்சியம் காட்டி வருவதாகவும் பல பகுதிகளில் சீரான குடிநீர் வரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நாகை நகராட்சி அலுவலகம் முன் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் - ஆதரவாக களத்தில் குதித்த பாஜக
 
நாகை நகராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணைசேரி, பிள்ளையார் கோவில் தெரு, வேலாயுதம் கவுண்டர் தெரு, மாரியம்மன் மாரியம்மன் கோவில் தெரு, நாடார் தெரு, லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நகராட்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்களும் பொதுமக்களும்,  இன்று காலி குடங்களுடன் நாகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாக்குமூட்டையில் கொண்டுவந்த குப்பைகளை நகராட்சி அலுவலகம் முன்பு வீசி எறிந்து அவர்கள் கோஷங்களையும் முழங்கினர். பொதுமக்கள் போராட்டுவதை அறிந்த பாஜகவினர், பொதுமக்களுக்கு ஆதரவாக கட்சிக் கொடியுடன் களத்தில் இறங்கி போராடத் தொடங்கினர். 
நாகை நகராட்சி அலுவலகம் முன் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் - ஆதரவாக களத்தில் குதித்த பாஜக
 

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் நாள் தோறும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கீழே கிடந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். அலுவலக வாசலில் கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றும் நகராட்சி அலுவலர்கள், தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி இருந்தால் இந்த நிலை தேவையா? என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முணுமுணுத்தவாறு சென்றனர்

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget