மேலும் அறிய

கால் கடுக்க காத்திருந்த மக்கள் - சீர்காழி மின் வாரியத்தின் அலட்சிய போக்கால் அதிருப்தி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் சீர்காழியில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது.  மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. 


கால் கடுக்க காத்திருந்த மக்கள் - சீர்காழி மின் வாரியத்தின் அலட்சிய போக்கால் அதிருப்தி

மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இன்று மின் நுகர்வோர் குறைத்திய கூட்டம் நடைபெற்றது. சீர்காழி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து தங்கள்  குறைகளை முறையீடு செய்தனர்.


கால் கடுக்க காத்திருந்த மக்கள் - சீர்காழி மின் வாரியத்தின் அலட்சிய போக்கால் அதிருப்தி

இந்த சூழலில் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த ஏராளமான பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். குறிப்பாக அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அமர்வதற்கு நாற்காலிகள் ஏதும் ஓடாமலும், ஒவ்வொரு நகர்வராக அலுவலகத்தின் உள்ளே அழைத்து குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்ற நிலையில் பல மணி நேரமாக பலரும் கால் கடுக்க அலுவலகத்தின் வாயிலில் காத்து நின்றிருந்தனர். மேலும், மடிக்கணக்கில் காத்திருந்த பொது மக்களுக்கு குடிதண்ணீர் விட ஏற்படுத்தி தரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

Womens Reservation Bill: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவு - மக்களவையில் ராகுல் காந்தி

இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் குறிப்பாக சீர்காழி பயமான கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியத்தின் சேவை என்பது படுமோசமாக இருந்து வருகிறது. பொதுமக்களின் மிக அவசிய தேவையான மின்சாரம் பலமுறை நிறுத்தப்படுகிறது, வீடுகளில் ஏற்படும் மின் துண்டிப்புகள் குறித்து அலுவலகத்தில் உள்ள புத்தகத்தில் பதிவு செய்ய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு பதிவு செய்தாலும் அதனை சரி செய்ய பணியாளர்கள் உடனடியாக வருவதில்லை. இன்று பதிவு செய்தால் மறுநாளே பெரும் அளவு சரி செய்ய பணியாளர்கள் வருகின்றனர்.


கால் கடுக்க காத்திருந்த மக்கள் - சீர்காழி மின் வாரியத்தின் அலட்சிய போக்கால் அதிருப்தி

இதனால் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இன்றி பல வீடுகள் இன்னலுக்கு ஆளாகிறது. இது குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் எவ்வித பயனும் இல்லை. இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ள சூழலில் கண்துடைப்புக்காக இந்த மக்கள் குறைதீர் கூட்டம் நடத்துவதாகவும், இதனால் எவ்வித பயனும் இல்லை. தமிழக அரசு மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்தாலும், அதிகாரிகள் அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற முழு குறிக்கோளுடன் செயல்படுகின்றனர் என கருத்து தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget