மேலும் அறிய

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - காரணம் இதுதான்

சீர்காழி அருகே நத்தம் கிராமத்தில் நான்கு வழி சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை அமைக்கும் பணிகள் தற்போது மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் நத்தம் கிராமத்தில் எஞ்சி இருந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் இன்று காலை துவங்கியது.

71 Years of Parasakthi: திராவிடத்தின் போர்வாளாக ஒலித்த வசனங்கள்... 71 ஆண்டுகளை நிறைவு செய்யும் “பராசக்தி” படம்..!


சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்  - காரணம் இதுதான்

இந்த நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் சித்தேரி கிராமமும், மறுபுறம் நத்தம் கிராமமும் அமைந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு இரு கிராம மக்களும் எளிதில் சென்று வருவதற்காக இப்பகுதியில் சுரங்க வழிப்பாதை அமைத்து தர வேண்டுமென இரு கிராம மக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது.

APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு


சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்  - காரணம் இதுதான்

இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு திரண்ட இரு கிராம மக்கள்  அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பணிகளைத் தடுத்து நிறுத்தி சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போலீசார் மக்களை அப்புறப்படுத்த முயன்றும் அவர்களின் பேச்சுவார்த்தை ஏற்காத மக்கள் தொடர்ந்து சாலையின் குறுக்கே அமர்ந்தனர். இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Same Gender Marriage: மருவிய பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி


சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்  - காரணம் இதுதான்

பேச்சுவார்த்தையில் வருவாய் கோட்டாட்சியர் ஒருவார காலம் கால அவகாசம் கேட்டுகொண்டார். அதனைத் ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் போராட்டத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  இதனால் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ESIC Salem Recruitment: எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றவரா? சேலம் இ.எஸ்.ஐ. கழகத்தில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget