மேலும் அறிய

2 கைகள், கால்கள் இல்லாத குழந்தை - உதவ முன்வந்த ‘நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை’

பிறவியிலேயே கை, கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தைகளுக்கு கரூரை சேர்ந்த "நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை" யினர்  வைப்பு நிதி வழங்கி மருத்துவ செலவிற்கும் உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராணி. இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும்போதே இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் இல்லாமல் அந்த குழந்தை பிறந்ததால், அவரது கணவர் முருகன் மனைவியுடன் சண்டையிட்டு குடும்பத்தைவிட்டு பிரிந்துசென்றுவிட்டார். 


2 கைகள், கால்கள் இல்லாத குழந்தை - உதவ முன்வந்த ‘நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை’

இந்நிலையில், சிரமமான சூழ்நிலையில், ராணி குழந்தைகளை பராமரித்து வருகிறார். இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, அவருக்கு செம்பனார்கோயில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் கஞ்சாநகரம் அய்யனார் குழந்தைகள் மையத்தில் குழந்தைகள் மைய உதவியாளருக்கான பணி நியமன ஆணை கடந்த 18 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

Rohit Sharma Record: ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா.. மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்..!


2 கைகள், கால்கள் இல்லாத குழந்தை - உதவ முன்வந்த ‘நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை’

இந்நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த "நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை" சார்பில் நேற்றி அதன் ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் தலைமையில் கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள ராணி இல்லத்திற்கு சென்ற குழுவினர், குழந்தை பாலாஜியை பார்வையிட்டு குழந்தையின் தாய் ராணியிடம் வைப்பு நிதியாக 11,000 ரூபாயை வழங்கினர். மேலும், குழந்தை பாலாஜியின் எதிர்கால மருத்துவ செலவிற்கும், செயற்கை கை கால்கள் பொருத்துவதற்கும் நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை குழு உள்ளதாகவும் தெரிவித்து தாயிடம் ஆறுதல் கூறிய அவர்கள், ராணிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்‌.


மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கொரவ விரிவுரையாளர்கள்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒன்றாக இன்று  கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


2 கைகள், கால்கள் இல்லாத குழந்தை - உதவ முன்வந்த ‘நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை’

இதில் பொறுப்பாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரியும் , சம வேலைக்கு தகுந்தாற்போல் சம ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும் , யுஜிசியில் தகுதி பெறுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும், அரசாணை 56 -ஐ நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


2 கைகள், கால்கள் இல்லாத குழந்தை - உதவ முன்வந்த ‘நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை’

தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரி வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி  பதாகைகளை ஏந்தியவாறு  கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிடில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முன்னாள் அமைச்சர்களுடன் சேலத்தில் இபிஎஸ் ஆலோசனை

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget