மேலும் அறிய

மூன்று ஆண்டு பிரச்சினையை மூன்று நாட்களில் தீர்த்து வைத்த மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 நாள் வேலை பார்க்கும் பெண்ணின் 3 ஆண்டு பிரச்னைக்கு மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மனு அளித்த 3 நாளில் மாவட்ட ஆட்சியர் தீர்வு ஏற்படுத்தி தந்துள்ளார்.

மயிலாடுதுறையில் 3 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியதற்கான தொகை குறித்து மனு அளித்த 3 நாள்களில் கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். மயிலாடுதுறை தாலுக்கா திருச்சிற்றம்பலம் ஊராட்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி அனிதா. இவர் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்த காலங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் கடந்த திங்கள்கிழமை நவம்பர் 6-ம் தேதி நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் மனு அளித்திருந்தார். 

PAK Semifinal Chances: மீதம் இருப்பது ஒரே ஒரு போட்டி.. அரையிறுதிக்குள் வர பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்..? வாய்ப்பு இருக்கு!


மூன்று ஆண்டு பிரச்சினையை மூன்று நாட்களில் தீர்த்து வைத்த மயிலாடுதுறை ஆட்சியர்

உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் இந்த ஊதியம் அதே ஊராட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கண்ணனின் வங்கிக் கணக்கில் போதிய நிதி இல்லாததால் இச்செயலுக்கு காரணமான பணித்துணையாளர் கல்பனா, மகேஸ்வரி ஆகியோரிடம் தொகை வசூல் செய்யப்பட்டு அனிதாவின் வங்கிக் கணக்கில் 13,370 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. 

Diwali Special Bus: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கே? எப்போது? எப்படி பயணம் மேற்கொள்ளலாம்?


மூன்று ஆண்டு பிரச்சினையை மூன்று நாட்களில் தீர்த்து வைத்த மயிலாடுதுறை ஆட்சியர்

மீதம் முள்ள 12,000 ரூபாயை அதற்கு பொறுப்பான பணியாளரிடம் வசூலித்து கட்டவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இத்தவறுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக நூறுநாள் வேலை வேலைக்கு சென்ற ஏழை பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படாத சம்பவம் மயிலாடுதுறையில் கேட்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Online Gambling ban: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget