மேலும் அறிய

ஈஷா யோகா மையத்தை வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்ய முடிவு -வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

ஈசா யோக மையம் தொடர்பாக தற்போது வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்ய உள்ளோம். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை வந்த பின் முடிவு எடுக்கப்படும்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நிருபர்களிடம் பேசுகையில்,தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23.98 சதவீதமாக உள்ளது. இதை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக விரிவுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்டத்திலுள்ள பொது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக கூட்டம் நடைபெறுகின்றது. ஆறு மற்றும் நீர் நிலைகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். ஈசா யோக மையம் தொடர்பாக தற்போது வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்ய உள்ளோம். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை வந்த பின் முடிவு எடுக்கப்படும்.

தரையில் அமர வைத்து கூட்டம் நடத்திய ஒன்றிய குழுத் தலைவர் - திமுக-அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

ஈஷா யோகா மையத்தை வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்ய முடிவு -வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

உலக அளவில் எந்த விதமான இயற்கை பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கையை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.எனவே, ஒவ்வொரு ஆண்டும் 2.65 கோடி மரங்களை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளில் 33 சதவீதப் பரப்பளவில் வனமாக்கலாம். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வனத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, கல்வித் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், வனத் துறை, வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.


ஈஷா யோகா மையத்தை வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்ய முடிவு -வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளில் மரக்கன்றுகளை நடலாம். இதுபோல, தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் மரக்கன்றுகளை நட்டால், 7 கோடி மரங்களாகும். இது தொடர்பாகப் பள்ளிகளில் மாணவர்களிடையே ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்துறையில் 10 ஆண்டுகளாக இருந்தவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றது. ஊருக்குள் குரங்குகள் வருவதைத் தடுப்பது தொடர்பாகக் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, மயில், காட்டுப்பன்றிகள் வருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் அசோக் உப்பிரட்டி, சேகர் குமார் தீரஜ், தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர்  செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget