மேலும் அறிய

மார்க்கர் பேனாக்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் - சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் சாக்பீஸை மட்டும் பயன்படுத்த வேண்டும், சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாக்பீசை கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் கிராமத்தில் ஜரூராக  தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.  இந்த சாக்பீஸ் தயாரிக்கும் பணி திருப்புறம்பியம் மற்றும் உக்கரை கிராமம், அய்யம்பேட்டை, தாராசுரம், நாச்சியார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்கள் தயாரித்து வருகின்றார்கள். ஆனால் பல பள்ளிகளில் கரும்பலகை பதிலாக ஸ்கெட்ச் வைத்து எழுதும் பிளாஸ்டிக் பலகையை வைத்துள்ளார்கள். கொரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாததால், சாக்பீஸ் தொழில் மிகவும் முடங்கி விட்டது. இதனால் சுமார் நேரிடையாக 100க்கும் மேற்பட்டோரும், மறை முகமாக 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.


மார்க்கர் பேனாக்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் - சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

இந்நிலையில் தற்போது, கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளி, கல்லுாரிகள் தொடர்ந்து இயங்குவதால், சாக்பீஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது. சாக்பீஸ் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களின் விலை ஜிஎஸ்டி போன்ற காரணத்தால் உயர்ந்துள்ளதால், சாக்பீஸ் பெட்டியின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே, தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் சாக்பீஸை மட்டும் பயன்படுத்த வேண்டும், சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மார்க்கர் பேனாக்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் - சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

இது குறித்து திருப்புறம்பியத்தை சோ்ந்த நடராஜன் கூறுகையில், சாக்பீசின் தாயகம் கும்பகோணம் தான் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கடலில் உருவாகம் ஒரு வகை உப்பை வைத்து சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. முதலாவதாக கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் கிராமத்தில் தான் சாக்பீஸ் தயாரித்தார்கள். அதன் பின் அருகில் உள்ள ஊர்கள், கிராமங்கள் பரவியது. இப்போது திருப்புறம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் தயாரித்து வருகின்றார்கள். ஆனால் சாக்பீஸின் தேவை குறைந்ததால் பல குடும்பத்தினா்கள் இந்த தொழிலை விட்டு வேறு தொழில் செய்யது வருகின்றார்கள்.


மார்க்கர் பேனாக்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் - சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

ஒரு காலத்தில் கும்பகோணம் பகுதியில் தயாரிக்கப்படும் சாக்பீஸ் ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா, பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுக்க பிறகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மற்ற மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.   ஒரு டப்பாவில் 144 எண்ணிக்கை இருக்கும், அதன் விலை ரூ 30 மட்டும். இந்த சாக்பீசில் சிகப்பு, பச்சை, ஊதா, காவி, பான்டா உள்ளிட்ட பல கலர்களில் தயாரிக்கின்றோம்.

மேலும் பிளாஸ்டிக் போர்டில் எழுதும் மார்க்கர் உள்ள கெமிக்கல் உடல நலத்திற்கு கேடு விளைப்பதால் மாணவா்கள் தெரியாமல் மூக்கில் முகா்ந்தால் பலவிதமான உடல்உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு ஸ்கெட்ச்சில் எழுதுவதை தடை செய்ய வேண்டும்,  பள்ளி மற்றும் கல்லுாரிகளில் கரும்பலகை வைத்த சாக்பீஸ் உபயோகப்படுத்த வேண்டும் என்று உத்திரவிட வேண்டும், சாக்பீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பற்றாகுறையாக இருப்பதால், அதனை உரிய முறையில் கிடைப்பதற்கும், சாக்பீஸ் தொழிலை ஊக்கும் விதமாக  சிறு தொழில் ஆக அறிவித்து வங்கி கடன் வழங்க வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

தவறாக கருத்து கூறிய அதிமுக பெண் கவுன்சிலர்: திமுக கவுன்சிலர்கள் முற்றுகையால் பரபரப்பு
தவறாக கருத்து கூறிய அதிமுக பெண் கவுன்சிலர்: திமுக கவுன்சிலர்கள் முற்றுகையால் பரபரப்பு
பயிர்க்கடனை ரத்து செய்யக் கோரி நாளை தமிழகம் தழுவிய போராட்டம்: இந்திய கம்யூ., வீரபாண்டியன் தகவல்
பயிர்க்கடனை ரத்து செய்யக் கோரி நாளை தமிழகம் தழுவிய போராட்டம்: இந்திய கம்யூ., வீரபாண்டியன் தகவல்
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை திருப்பத்தில் காத்திருக்கும் அபாயம்
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை திருப்பத்தில் காத்திருக்கும் அபாயம்
சர்ச்சை பேச்சு அமைச்சர் ஷாஜகான்: கருப்புக் கொடி பிடித்த திமுகவினர்: தஞ்சையில் பரபரப்பு... 105 பேர் அதிரடி கைது!
சர்ச்சை பேச்சு அமைச்சர் ஷாஜகான்: கருப்புக் கொடி பிடித்த திமுகவினர்: தஞ்சையில் பரபரப்பு... 105 பேர் அதிரடி கைது!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
RAIN ALERT: சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
Embed widget