மேலும் அறிய

தடுப்பணையில் ஏறிய விவசாயிகள்... தஞ்சாவூர் அருகே பரபரப்பு

பாலையப்பட்டி பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை கொள்ளிடத்தில் உபரி‌ நீர் திறந்து விடுபட்டு கடலில் வீணாக கலக்கிறது. கல்லணையில் இருந்து வெறும் 20 கிலோமீட்டர் தூரம் உள்ள பகுதி வறண்ட நிலை காணப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாலையப்பட்டியில் உள்ள ஏரிக்கு கிளை வாய்க்கால்களை உருவாக்க வேண்டும் அல்லது நீர் இறைப்பு பாசன திட்டத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தடுப்பணையில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பாலையப்பட்டி கிராமத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலையில், பல்வேறு நீர் நிலைகளும் வறண்டு கிடக்கும் சூழ்நிலையே உள்ளது. கடந்த ஜீன் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் கல்லணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை செங்கிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை.


தடுப்பணையில் ஏறிய விவசாயிகள்... தஞ்சாவூர் அருகே பரபரப்பு

குறிப்பாக பாலையப்பட்டி பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை கொள்ளிடத்தில் உபரி‌ நீர் திறந்து விடுபட்டு கடலில் வீணாக கலக்கிறது. ஆனால் கல்லணையில் இருந்து வெறும் 20 கிலோமீட்டர் தூரம் உள்ள எங்கள் பகுதி வறண்ட நிலை காணப்படுகிறது. எனவே எங்கள் பகுதிக்கு கிளை வாய்க்கால்களை உருவாக்க வேண்டும். அல்லது நீர் இறைப்பு பாசன திட்டத்தை உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்க பிரதிநிதி வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாலையப்பட்டி தடுப்பணையில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும். குடி தண்ணீர் மற்றும் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் விவசாய சங்க பிரதிநிதி ஜீவக்குமார் கூறுகையில், கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் தற்போது பல பகுதிகளிலும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் செங்கிப்பட்டி, பாலையப்பட்டி உட்பட சுற்றுப்பகுதிகளில் ஏராளமான ஏரிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் வறண்டு போய்தான் உள்ளது. கல்லணைக்கு அருகில் ஒரு பாலைவனம் போல் பாலையப்பட்டி உள்ளது.

இப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில் கிளை வாய்க்கால்களை உருவாக்க வேண்டும். அல்லது நீர் இறைப்பு பாசன திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். வானம் பார்த்த ஏரியாக இப்பகுதி ஏரிகள் அனைத்தும் மாறுவதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி விவசாயத்தை செழிக்க செய்ய வேண்டும். இங்குள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பினால் விவசாயம் செழிப்பாக நடக்கும். இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும். குடிதண்ணீர் உட்பட தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget