மேலும் அறிய

''இலவசமா வேண்டாங்க.. நாங்க விழிப்புணர்வு நாடகம் நடத்துறோம்’’ - பெருந்தன்மையால் நெகிழ வைத்த நாடக கலைஞர்கள்

மயிலாடுதுறையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த இசை மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு வாழும்கலை அமைப்பினர் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இலவசமாக பெற மனமின்றி விழிப்புணர்வு நாடகம் நடத்தி நன்றிக்கடன் செலுத்திய நாடகக் கலைஞர்கள். 

மயிலாடுதுறையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த இசை மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு வாழும்கலை அமைப்பினர் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இலவசமாக பெற மனமின்றி விழிப்புணர்வு நாடகம் நடத்தி நன்றிக்கடன் செலுத்திய நாடகக் கலைஞர்கள். 


'இலவசமா வேண்டாங்க.. நாங்க விழிப்புணர்வு நாடகம் நடத்துறோம்’’ - பெருந்தன்மையால் நெகிழ வைத்த நாடக கலைஞர்கள்


உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி மனிதர்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதன் காரணமாக, பல்வேறு விதமான தொழில்கள் பாதிக்கப்பட்டு அத்தொழிலில் செய்துவந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு பல தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், பலதரப்பட்ட அமைப்புகளும் உதவிகரம் நீட்டிகின்றது.


'இலவசமா வேண்டாங்க.. நாங்க விழிப்புணர்வு நாடகம் நடத்துறோம்’’ - பெருந்தன்மையால் நெகிழ வைத்த நாடக கலைஞர்கள்

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இருந்தோம் நாகை, மயிலாடுதுறை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை  31 ஆயிரத்து 555 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 25 ஆயிரத்து 954 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று ஒரேநாளில் மட்டும் 516 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 828  பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 378 ஆக உயர்ந்துள்ளது.


'இலவசமா வேண்டாங்க.. நாங்க விழிப்புணர்வு நாடகம் நடத்துறோம்’’ - பெருந்தன்மையால் நெகிழ வைத்த நாடக கலைஞர்கள்

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 5 ஆயிரத்து 223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


'இலவசமா வேண்டாங்க.. நாங்க விழிப்புணர்வு நாடகம் நடத்துறோம்’’ - பெருந்தன்மையால் நெகிழ வைத்த நாடக கலைஞர்கள்

இந்த சூழலில் மயிலாடுதுறையில் கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதரம் இழந்துள்ள இசை மற்றும் நாடகக் கலைஞர்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை சங்கர வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரம்மச்சாரி ஸ்ரீதேஜ் நிவாரணப் பொருள்களை வழங்கினார். இந்த நிவாரணப் பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ள மனமில்லாத நாடகக் கலைஞர்கள் வாழும்கலை அமைப்பினருக்கு நன்றி செலுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை கொரோனா, மற்றும் கடவுள் வேடங்கள் அணிந்து நடித்து காண்பித்து பெற்று சென்றனர்.


'இலவசமா வேண்டாங்க.. நாங்க விழிப்புணர்வு நாடகம் நடத்துறோம்’’ - பெருந்தன்மையால் நெகிழ வைத்த நாடக கலைஞர்கள்

''சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?'' - காரணங்களை விளக்கும் சூழலியல் செயற்பாட்டாளர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs DC LIVE Score: இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
RR vs DC LIVE Score: இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs DC LIVE Score: இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
RR vs DC LIVE Score: இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget