மேலும் அறிய

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

ஞானசேகரன் உடன் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் டோபோ இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் சுட்டுக் கொண்டதில் ஞானசேகரன் உயிரிழப்பு

நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த அச்சு கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் ஞானசேகரன் (45) இவர் கடந்த 1998ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு பணியில் பார்டர் செக்ரிடி போர்சில் பணியில் சேர்ந்தார். தற்போது மேற்கு வங்காளம் முசிராபத்தில் உள்ள 144 பட்டாலியனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதியன்று 7:15 மணி அளவில் ஞானசேகரன் உடன் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் டோபோ இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் சுட்டுக் கொண்டதில் ஞானசேகரன் உயிரிழந்ததாக பட்டாலியன் பணியாற்றும் சக வீரர் தஞ்சை மாவட்டம் திருவையாறு சேர்ந்த இளையராஜா என்பவர் ஞானசேகரன் மனைவிக்கு செல் போனில் தகவல் கொடுத்துள்ளார்.
 

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
 
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர் மனைவி ரோஸ் கில்ட்டா இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார் இந்த நிலையில்  அவரது உடல் மேற்கு வங்காளத்திலிருந்து விமானம் மூலமாக  கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டு  இராணுவ வாகனம் மூலமாக  சொந்த ஊரான நாகை மாவட்டம், கீழையூருக்கு நேற்று இரவு எடுத்து வரப்பட்டது. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
 

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
 
அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் சோக கீதங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஈசனூர்  கல்லறை தோட்டத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை செலுத்தப்பட்டு  கிருஸ்துவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காவல் துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறுதி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget