மேலும் அறிய

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

ஞானசேகரன் உடன் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் டோபோ இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் சுட்டுக் கொண்டதில் ஞானசேகரன் உயிரிழப்பு

நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த அச்சு கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் ஞானசேகரன் (45) இவர் கடந்த 1998ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு பணியில் பார்டர் செக்ரிடி போர்சில் பணியில் சேர்ந்தார். தற்போது மேற்கு வங்காளம் முசிராபத்தில் உள்ள 144 பட்டாலியனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதியன்று 7:15 மணி அளவில் ஞானசேகரன் உடன் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் டோபோ இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் சுட்டுக் கொண்டதில் ஞானசேகரன் உயிரிழந்ததாக பட்டாலியன் பணியாற்றும் சக வீரர் தஞ்சை மாவட்டம் திருவையாறு சேர்ந்த இளையராஜா என்பவர் ஞானசேகரன் மனைவிக்கு செல் போனில் தகவல் கொடுத்துள்ளார்.
 

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
 
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர் மனைவி ரோஸ் கில்ட்டா இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார் இந்த நிலையில்  அவரது உடல் மேற்கு வங்காளத்திலிருந்து விமானம் மூலமாக  கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டு  இராணுவ வாகனம் மூலமாக  சொந்த ஊரான நாகை மாவட்டம், கீழையூருக்கு நேற்று இரவு எடுத்து வரப்பட்டது. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
 

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
 
அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் சோக கீதங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஈசனூர்  கல்லறை தோட்டத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை செலுத்தப்பட்டு  கிருஸ்துவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காவல் துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறுதி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget