மேலும் அறிய

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

ஞானசேகரன் உடன் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் டோபோ இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் சுட்டுக் கொண்டதில் ஞானசேகரன் உயிரிழப்பு

நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த அச்சு கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் ஞானசேகரன் (45) இவர் கடந்த 1998ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு பணியில் பார்டர் செக்ரிடி போர்சில் பணியில் சேர்ந்தார். தற்போது மேற்கு வங்காளம் முசிராபத்தில் உள்ள 144 பட்டாலியனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதியன்று 7:15 மணி அளவில் ஞானசேகரன் உடன் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் டோபோ இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் சுட்டுக் கொண்டதில் ஞானசேகரன் உயிரிழந்ததாக பட்டாலியன் பணியாற்றும் சக வீரர் தஞ்சை மாவட்டம் திருவையாறு சேர்ந்த இளையராஜா என்பவர் ஞானசேகரன் மனைவிக்கு செல் போனில் தகவல் கொடுத்துள்ளார்.
 

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
 
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர் மனைவி ரோஸ் கில்ட்டா இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார் இந்த நிலையில்  அவரது உடல் மேற்கு வங்காளத்திலிருந்து விமானம் மூலமாக  கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டு  இராணுவ வாகனம் மூலமாக  சொந்த ஊரான நாகை மாவட்டம், கீழையூருக்கு நேற்று இரவு எடுத்து வரப்பட்டது. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
 

மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் - 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
 
அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் சோக கீதங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஈசனூர்  கல்லறை தோட்டத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை செலுத்தப்பட்டு  கிருஸ்துவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காவல் துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறுதி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget