மேலும் அறிய

ஒற்றுமையை வளர்ப்போம்... ஓங்கி ஒலித்த உறுதிமொழி ஏற்பு குரல்கள்: எதற்காக?

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஊனமுற்ற நபர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை உலகளாவிய நினைவூட்டலாக செயல்படுகிறது.

ஒற்றுமையை வளர்ப்போம் என்று அரசு அதிகாரிகளின் உறுதிமொழி ஏற்பு குரல் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒலித்தது. எதற்காக தெரியுங்களா?

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஊனமுற்ற நபர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை உலகளாவிய நினைவூட்டலாக செயல்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், "உள்ளடக்கமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்துதல்" ஆகும்.

ஊனமுற்ற நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான உலகளாவிய அர்ப்பணிப்புகளை மேலும் வலுப்படுத்தியது. நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் பரந்த இலக்குகளுடன் அவற்றை இணைத்தது. ஊனமுற்றோர் உரிமைகளை நிவர்த்தி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாகும்.

இந்த பிரச்சாரம் பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது, ஒவ்வொரு இந்தியனும், திறமையைப் பொருட்படுத்தாமல், முழுமையான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழத் தேவையான ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது. இத்தகைய மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று நடந்தது.


ஒற்றுமையை வளர்ப்போம்... ஓங்கி ஒலித்த உறுதிமொழி ஏற்பு குரல்கள்: எதற்காக?

இதைஒட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். 
 
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியான “சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.

முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி நட்புணவர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்” என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசித்தார். இதை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியரத்தில் ஊதா (Purple) நிறத்தில் ஒளியூட்டப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மஞ்சுளா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget