மேலும் அறிய

டிகிரி முடித்தவர்களா நீங்கள்... சிறப்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு உங்களுக்காகவே வெளியாகி இருக்கு!!!

ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தில், எழுத்தர் முதல் உதவிப் பேராசிரியர் வரையிலான முக்கியப் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: மத்திய அரசு வேலைங்க... டிகிரி முடிச்சு இருந்தால் போதும். வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. கடைசி தேதி வரும் 25ம் தேதி. இன்னைக்கே உங்க விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.

மத்திய அரசின் மக்கள் தொகை ஆராய்ச்சி மையத்தில் உதவிப் பேராசிரியர், எழுத்தர் உட்பட 6 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் ரூ.57,700 வரை. கடைசி நாள்: வரும் நவம்பர் 25, 2025. திறமையும், தகுதியும் உடையவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

மத்திய அரசின் மக்கள் தொகை ஆராய்ச்சி மையத்தில் (Population Research Centre) நிரப்பப்பட வேண்டிய 6 காலியிடங்களுக்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தில், எழுத்தர் முதல் உதவிப் பேராசிரியர் வரையிலான முக்கியப் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் பெறும் செயல்முறை கடந்த அக்டோபர் 25, 2025 அன்று தொடங்கி உள்ளது. வரும் நவம்பர் 25, 2025 அன்று விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் இப்போதே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பிடுங்கள்.

மொத்தம் 6 பணியிடங்களில் பல்வேறு கல்வித் தகுதியுள்ளோருக்கான வாய்ப்புகள் அமைந்துள்ளன. குறிப்பாக, இளங்கலை முடித்தவர்களுக்கான எழுத்தர் (LDC/Typist) பதவிக்கு ரூ.37,747 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இதற்கு UGC விதிகளின்படி மக்கள் தொகையியல், புள்ளியியல் அல்லது பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்குரிய சம்பளம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை ஆகும். 

ஆராய்ச்சி புலனாய்வாளர் (Research Investigator) பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. மக்கள் தொகையியல், புள்ளியியல் அல்லது சமூகப் பணி பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான சம்பளம் ரூ.44,570 முதல் ரூ.1,27,480 வரை வழங்கப்படுகிறது.

களம் (அ) புலன் புலனாய்வாளர் (Field Investigator) பதவிக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளன. மக்கள் தொகையியல், புள்ளியியல் அல்லது பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது இப்பதவிக்கு அவசியமாகும். இவர்களுக்கான சம்பளம் ரூ.32,670 முதல் ரூ.1,01,970 வரை.

எழுத்தர்/தட்டச்சர் (LDC/TYPIST) பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும். இவர்களுக்கான சம்பளம் ரூ.37,747 ஆகும்.

ஆராய்ச்சி உதவியாளர் – II (Research Fellow – II) பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. மக்கள் தொகையியல், புள்ளியியல் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.

உதவிப் பேராசிரியர் போன்ற பதவிகளுக்கு UGC வழிகாட்டுதலின்படி, மக்கள் தொகையியல் (Demography), புள்ளியியல் (Statistics), பொருளாதாரம் (Economics) போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்தர் பதவிக்கு இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பெற்ற இளங்கலைப் பட்டம் போதுமானது. வயது வரம்பு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் முதல் 42 வயதுக்கு மேற்படாதவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் குறுகிய பட்டியலிடல் (Short Listing) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்கேற்ப கணினி திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இறுதி நியமனம் நடைபெறும்.

உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சி புலனாய்வாளர், புலன் புலனாய்வாளர் ஆகிய பதவிகளுக்கு: பொதுப் பிரிவினருக்கு ரூ.1000/-, OBC பிரிவினருக்கு ரூ.500/-, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.250/ விண்ணப்பக்கட்டணம். ஆராய்ச்சி உதவியாளர் - II, எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு: OC/OBC பிரிவினருக்கு ரூ.500/-, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக்கட்டணம்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், https://mohfw.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து, பதிவாளர், மத்திய நிர்வாக அலுவலகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் - 530003. (The Registrar, Central Administrative Office, Andhra University, Visakhapatnam – 530003.) என்ற முகவரிக்கு வரும் 25, 2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget