மேலும் அறிய

கரூரில் தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

150 நிரந்தர பணியாளர்களும் 100 தற்காலிக பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பணியிடங்களை நிரப்பப்பட கோரியும், காலை போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தனியார் (ஈ.ஐ.டி பாரி) சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் 2வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.


கரூரில் தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர் மாவட்டம் புகழூரில் தனியார் (ஈ.ஐ டி பாரி)  சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில்  150 நிரந்தர பணியாளர்களும் 100 தற்காலிக பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பபட கோரியும், 8 வருடங்களாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடிக்கப்படாமல் இருப்பதை தொடங்க கோரியும், ஆலையில் உள்ள முதலுதவி மையத்தில் முறையான மருத்துவர்களோ மருத்துவ வசதிகளோ கிடையாது அவற்றை ஏற்படுத்தி தரக் கோரியும்,


கரூரில் தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

இந்த கோரிக்கைகளை வைத்து போராடிய 5 தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டதை கண்டித்தும் நேற்று காலை முதல் தொழிலாளர்கள் ஆலையின் உள்ளே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலை துவங்கிய போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.  


கரூரில் தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

இந்நிலையில் இன்று 2வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


உடைந்தது பழமை வாய்ந்த கும்ப குளி பாலம்.

மாயனூரில் பழமை வாய்ந்த கும்பக்குழி பாலம் உடைந்தது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. காவிரி கரையில் உள்ள கும்பக்குழி பாலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கரூர் வழியாக வரும் அமராவதியின் கடைமடை பகுதி என வனவாசியிலிருந்து வரும் தண்ணீர் இந்த கும்ப குளி பாலம் வழியாக காவிரியில் கலந்து வந்தது. மேலும் மாயனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வடிகால் வழியாக வரும் மழை நீரும் இந்த பாலம் வழியாக காவிரியில் கலந்து வந்தது.

இப்போது புதிய பாலம் கட்டப்பட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி கரை மீது அமைந்துள்ள இந்த  பாலம் வழியாகத்தான் கீழ மாயனூர் மேல மாயனூர் வனவாசி கட்டளை ரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் கரூரில் இருந்து கட்டளை ரங்கநாதபுரம் மேலும் வரை காவிரி கரையில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் டவுன் பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த கும்பக்குழி பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பாலத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது.

இதனால் மாயனூர் காவிரி கரை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஐந்து மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பாலத்தை உடனடியாக சீரமைத்தால் தான் போக்குவரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" - சி.வி.சண்முகத்தின் ஏரியாவிலேயே சவால் விட்ட சசிகலா!
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 'பொன்னான விதிகள்' இதை செய்தால் போதும் - மருத்துவர்களின் முழு தகவல் !
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 'பொன்னான விதிகள்' இதை செய்தால் போதும் - மருத்துவர்களின் முழு தகவல் !
திமுகவை தூக்கி எறிய மக்கள் ரெடி! ஒரே குடும்பத்திற்கு செல்லும் ஊழல் பணம்.. பிரதமர் மோடியின் ஆவேச பேச்சு
திமுகவை தூக்கி எறிய மக்கள் ரெடி! ஒரே குடும்பத்திற்கு செல்லும் ஊழல் பணம்.. பிரதமர் மோடியின் ஆவேச பேச்சு
EPS slams DMK:
EPS slams DMK: "கொள்கை தான் வேறு.. திமுகவை வீழ்த்துவது தான் இலக்கு! மோடி முன்னிலையில் சீறிய எடப்பாடி..
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget