மேலும் அறிய

கரூர்: மாயனூர் கதவணைக்கு 113 கன அடியாக நீர்வரத்து மீண்டும் உயர்வு

கரூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை மேலடுக்க சுழற்சி காரணமாக, அதிகாலை கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான அளவில் மழை சாரல் பெய்தது.

கரூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை.

மேலடுக்க சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்திருந்த நிலையில், அதிகாலை 4 மணியளவில் மாவட்டம் முழுவதும் லேசான அளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, மாவட்டத்தின் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டதோடு, காலை முதல் இரவு வரை மழை பெய்யாவிட்டாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான நிலை நிலவியதால் மக்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர்.

கரூர்: மாயனூர் கதவணைக்கு 113 கன அடியாக நீர்வரத்து மீண்டும் உயர்வு

 

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு.

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்தது. வினாடிக்கு 2,954 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 113 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு 14,593 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 1,520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 264 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 34 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 33.95 அடியாக உள்ளது. க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையில் 23.94 அடிக்கு தண்ணீர் உள்ளது.

கரூர்: மாயனூர் கதவணைக்கு 113 கன அடியாக நீர்வரத்து மீண்டும் உயர்வு

மழை, கடும் பனிப்பொழிவு கோரை அறுவடை நிறுத்தம்; விவசாயிகள் பாதிப்பு.

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிப்பொழிவு இருப்பதால், கோரை அறுவடை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, அறுவடை செய்த கோரையை உலர்த்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில், வாங்கல், என்.புதூர், பிச்சம்பாளையம், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, நெரூர் மரவாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோரை பயிர் அதிகமான அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் கோரைகளை உலர்த்தி, பாய்கள் தயார் செய்யப்படுகின்றன. மேலும், கான்கிரீட் அமைக்கவும், திரைச்சீலை, நாற்காலிகள் செய்யவும், கோரை பயன்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக போதிய விலை கிடைக்காமல் கோரை அறுவடை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மழை காரணமாக கோரை அறுவடை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை காரணமாக கோரை அறுவடை பாதிக்கப்பட்டது.

தற்போது, மழையை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால், அறுவடை செய்யப்பட்ட கோரையை உலர்த்த முடியாமல் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர். இது குறித்து நெருரைச் சேர்ந்த கோரை பயிர் விவசாயிகள் கூறியதாவது, கரூர் பகுதியில் தற்போது அதிக அளவில் மேகமூட்டம் மற்றும் பனிப்பொழிவு உள்ளது. காலை 8 மணி வரை பனியின் தாக்கம் உள்ளது. இதனால், கோரை பயிரை அறுவடை செய்ய முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால், நிறம் மாறிவிடும் சில பகுதிகளில் அறுவடை செய்வதை விவசாயிகள் நிறுத்தியுள்ளனர். வரும் தை மாதம் முதல் ஆவணி மாதம் வரை திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் அதிக அளவில் நடக்கும். அந்த சமயத்தில் கோரை பாய்க்கு கிராக்கி ஏற்படும். பனிப்பொழிவு குறைந்தால் தான், அறுவடையை துவங்க முடியும். தற்போது பணிகள் தடைபட்டுள்ளதால், கோரை விவசாயிகளுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


கரூர்: மாயனூர் கதவணைக்கு 113 கன அடியாக நீர்வரத்து மீண்டும் உயர்வு

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
Embed widget