மேலும் அறிய

தலைவலி மாத்திரை கூட பார்க்காத வெள்ளகெவி கிராமம்; மூலிகைகளோடு வாழ்க்கை!

இது வரை சளி, காய்ச்சல், தலைவலிக்கு கூட மருந்து மாத்திரைகள் பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார்கள் இங்குள்ளவர்கள்.

கொரோனாவா... அப்டினா என்ன என்று  கேட்கும் கொடைக்கானல் வெள்ளகெவி கிராம மக்கள், மூலிகை காடு மற்றும் அடர்ந்த வன பகுதியின் நடுவில்  பல நூறு ஆண்டுகளாக வசிக்கும் கிராம மக்கள், எந்த வைரசும் எங்களை அண்டாது என கூறுகின்றனர். 

தலைவலி மாத்திரை கூட பார்க்காத வெள்ளகெவி கிராமம்; மூலிகைகளோடு வாழ்க்கை!

திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் உருவாகுவதற்கு  அடிப்படையாக இருந்தது  வெள்ளகெவி கிராமம், இந்த கிராமமானது சுமார் 400 வருடங்களுக்கு முன்பே தோன்றியதாக  அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் 150 குடும்பங்களும்  400க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்க செல்வதற்கு  சாலை வசதி இல்லாததால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் கரடு முரடான ஒத்தையடி பாதையில் அடர்ந்த வன பகுதிக்கு நடுவே நடந்து தான் செல்ல முடியும் மேலும் வெள்ளகெவி கிராமத்தில் இருந்து  கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும், 

தலைவலி மாத்திரை கூட பார்க்காத வெள்ளகெவி கிராமம்; மூலிகைகளோடு வாழ்க்கை!

வெள்ளகெவி கிராமம் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு ஏலக்காய்,காபி,அவக்கோடா,மிளகு உள்ளிட்ட மலை பயிர்கள் விவசாயம் செய்யப்படப்படுகிறது,இங்கு விளைவிக்கும் விளை பொருட்களை தலை சுமையாகவும் ,குதிரைகள் மூலம் கொண்டு சென்று கொடைக்கானல் , பெரியகுளம் பகுதியில் விற்று தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வருவது பல்வேறு பகுதிகளில் நோய் தொற்றால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இன்னிலையில் இந்த கிராமத்தில் கொரோனா தொற்று  என்றால் என்ன அது எப்படி இருக்கும் எனவும் எங்களது கிராமத்தில் கொரோனா அச்சம் என்பது துளி கூட இல்லை என கூறுகின்றனர் கிராம மக்கள், இதனை பற்றி கிராம மக்களிடம் கேட்கும்  போது இது வரை சளி, காய்ச்சல் ,தலைவலிக்கு கூட மருந்து மாத்திரைகள் பயன்படுத்தாமல் கைவைத்தியம் செய்து கொள்வதாகவும், இங்கு விளைவிக்கப்படும் சத்தான காய்கறிகளை அதிகம் உண்பதாலும் மூலிகை வன பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால்   நோய் தொற்று இல்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.

தலைவலி மாத்திரை கூட பார்க்காத வெள்ளகெவி கிராமம்; மூலிகைகளோடு வாழ்க்கை!

,மேலும் முகக்கவசம் இல்லாமலும் வழக்கம் போல் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர் மேலும் இந்த கிராமத்தில் மலையேற்ற பயணத்தில் வரும் சுற்றுலா பயணிகள் இந்த கிராமத்தில் தங்கி செல்வது வழக்கம் கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதலே முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையிலும் வெளியூர் மக்களை அனுமதிக்காமலும் தாங்களும் வெளியூர்களுக்கு செல்லாமலும் தங்கள் கிராமத்திலேயே வசித்து வருவதாகவும் கூறுகின்றனர், இந்த கிராமத்தை சுற்றி  24 காவல் தெய்வங்கள் இருப்பதாகவும் கிராமத்திற்குள் வருபவர்கள் காலணிகளை  அணியாமல் தெய்வங்களுக்கு பயந்து வெறும் கால்களில் ஊருக்குள் கிராம மக்கள் நடந்து செல்கின்றனர்.

தலைவலி மாத்திரை கூட பார்க்காத வெள்ளகெவி கிராமம்; மூலிகைகளோடு வாழ்க்கை!

வெளியூர் மக்களையும் காலணிகள் அணியாமல் வர வேண்டுமென அறிவுருத்தி வருகின்றனர். இன்று வரையில் இந்த கிராமத்தில் கொரோனா நொய் தொற்றால் எந்த பாதிப்பும் இல்லை எனக்கூறுகின்றனர். இந்த  வெள்ளகெவி கிராமத்திற்கு சென்று திரும்புவதற்கு கொடைக்கானலில் இருந்து காட்டு பகுதியாக சென்று வர 8 மணி நேரம் ஆகுவதாகவும், தங்கள் பகுதியில் இது வரை சாலை வசதிகள் இல்லை எனகூறிய கிராம மக்கள் விரைவில் சாலை வசதி செய்து தர வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget