மேலும் அறிய

தவெகவில் பதவிக்கு போட்டா போட்டி! புஸ்ஸிக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு!

தவெகவில் யாருக்கெல்லாம் பதவி வழங்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

 

தவெகவில் யாருக்கெல்லாம் பதவி வழங்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இதுகுறித்து பேசிய புஸ்ஸி ஆனந்த் “நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு என்றைக்கும் தளபதியின் ரசிகன் என்ற பணிதான் நிலைத்திருக்கும் என்று சொன்னேன்.

அது அப்படியே இருக்கிறதால்தான் இன்று தளபதி என்னை பொதுச்செயலாளர் ஆக்கி இந்த இடத்தில் வைத்துள்ளார்கள்.  அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் அவரை பார்க்க நேரம் கேட்பார்கள். ஆனால் பார்க்கமாட்டார். ஆனால் ஒரு சாரண ரசிகன், கூலியாக இருந்தாலும் ஒரு மணிநேரம் உட்கார வைத்து பேசுவார். அப்படிபட்ட தலைவர் தளபதி மட்டும் தான். உன்னதமான தலைவர்.

இங்கு இருக்கும் நிறைய நிர்வாகிகளுக்கு தெரியும். தளபதியை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் கையால் மோர் ஊற்றிலாம் கொடுப்பார். அந்த கிளாஸ் காணாமல் போயிடும். என்னன்னு பார்த்தா… தலைவா கோவிச்சிக்காத. தளபதி கையால கொடுத்த கிளாஸ். எவ்வளவு கொடுத்தாலும் இத மட்டும் கொடுக்க மாட்டேனு சொல்லிடுவாங்க.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் தொண்டர்கள் தவெகவில் தான் இருக்கிறார்கள். விலையில்லா விருந்தகம் என்ற திட்டம் மூலம் தினமும் காலையில் 150 பேருக்கு உணவு கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தவெக சார்பில் 34 இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இது பொதுக்கூட்டம். இருந்தாலும் சொல்றேன். தளபதி கொடியை அன்று முதல் இன்று வரை யார் பிடித்தார்களோ, யாரெல்லாம் உழைச்சாங்களோ அவங்களுக்குத்தான் தவெகவில் பதவி வழங்கப்படும்.

நீங்களாவே நினைச்சிக்காதீங்க. மற்ற கட்சியிலிருந்து காரில் வந்தால்தான் பதவி என்று. பெரிய பெரிய காரில் வந்தாலும் சரி, ஹெலிகாப்டரில் வந்தாலும் சரி. பதவிகள் கிடையாது. சைக்கிளில் யார் போஸ்டர் ஒட்டி கொடி பிடித்தார்களோ அவர்களுக்கு மட்டும் தான் பதவிகள் வழங்க வேண்டும் என்பது தளபதி போட்ட உத்தரவு. எனவே யாரும் எதற்கும் பயப்பட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget