மேலும் அறிய

கரூர் : இறந்தவர் உடலை தண்ணீருக்குள் எடுத்துச்சென்று அடக்கம் செய்த நிகழ்வு.. அடிப்படை வசதிகளின்றி அவலம்..

மயானத்துக்குச் செல்லும் வழியில் சாலை வசதி, மின்சார வசதி, எரிமேடு வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை

தோகைமலை அருகே இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை எடுத்துச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதால் மாற்று இடம் வழங்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


கரூர் : இறந்தவர் உடலை தண்ணீருக்குள் எடுத்துச்சென்று அடக்கம் செய்த நிகழ்வு.. அடிப்படை வசதிகளின்றி அவலம்..

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் கழுகூர் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளை கோடாங்கிபட்டியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை இந்நிலையில் இவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் உடலை அடக்கம் செய்ய அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லவேண்டும். ஆனால், மயானத்துக்குச் செல்லும்பொழுது சாலை வசதி, மின்சார வசதி, எரிமேடு வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி ஏதும் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பல்வேறு கால கட்டங்களில் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.


கரூர் : இறந்தவர் உடலை தண்ணீருக்குள் எடுத்துச்சென்று அடக்கம் செய்த நிகழ்வு.. அடிப்படை வசதிகளின்றி அவலம்..

இந்நிலையில் தான் மேலுமொரு மனக்கசப்பான நிகழ்வு ஒன்று அப்பகுதியில் நடந்துள்ளது.  பிள்ளை கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த அழகர் மனைவி செல்லம்மாள் வயது 60 என்பவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அருகிலுள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் இடுப்பளவு தண்ணீரில் கடந்து  உடலை எடுத்துச் சென்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.   இறந்த (செல்லம்மாள் ) உடலை சுமந்து அந்த வழியாக சென்று தண்ணீருக்குள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடலை அடக்கம் செய்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை என்றால் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் வரும் தேர்தலில் தங்களது எதிர்ப்பை காட்டி எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கரூர் : இறந்தவர் உடலை தண்ணீருக்குள் எடுத்துச்சென்று அடக்கம் செய்த நிகழ்வு.. அடிப்படை வசதிகளின்றி அவலம்..

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

கரூரில் இறந்தவர் உடலை தண்ணீருக்குள் எடுத்த சென்று அடக்கம் செய்த நிகழ்வு கண்ணீரை வரவழைத்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதுபோல் நிலைகள் காணப்படுகின்றன. இதைவிட இது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உன்னிப்பாக கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும். எனவும், இறந்தவர் உடலை எடுத்துச்செல்ல வசதி இல்லாததால் அதற்காக முக்கியத்துவம் கொடுத்து இந்த பிரச்சனையை விரைவாக தீர்வு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget