மேலும் அறிய

TN Assembly Session: சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு - அமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

கூட்டுறவு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் பெரிய சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

கூட்டுறவு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பெரிய சாமி பேசும் போது, “கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த கடன்வழங்கல் முறையில்  3 லட்சம் வரைக்கும் கடன் வாங்குபவர்களுக்கு வெறும் 7 சதவீதம் அளவே வட்டிவிகிதம் வசுலிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான நெல் உற்பத்தி நிலையம் புதுபிக்கப்படும். 

 

அனைத்து கூட்டுறவு வங்கிகளில் நகரும் கூட்டுறவு வங்கிச்சேவை அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 569 லட்சம் செலவில்  34 வாகனங்கள் வழங்கப்படும். அந்த வாகனங்களில் பேங்கில் இருப்பது போன்ற எல்லா வசதிகளும் இருக்கும்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான பாமணி உர ஆலையில் வேப்ப விதைத்தூள் மற்றும் வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி தொடங்கப்படும். 

திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான உயிரி உரம் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி நுண் ஊட்டச்சத்து கலப்பு உர அலகு அமைக்கப்படும். 

கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ஒரு பொதுவான கைப்பேசி செயலி உருவாக்கப்படும்.

திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு தலைமை அலுவலகம் கட்டப்படும்" உள்ளிட்ட பல அறிவிப்புகளை அறிவித்தார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Embed widget