மேலும் அறிய

மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளை திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். 90ml  பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது”. என்றார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்”
வீட்டு வசதித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்துள்ளோம். 15 இடத்தை தேர்ந்தெடுத்து முன்மாதிரி கட்டடங்களை கட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. அனைத்து வசதிகள், பூங்காக்களுடன் கட்டடம் அமைக்கப்படும்.10 ஆயிரம் வீடுகள் மிக மோசமாக பழுந்தடைந்து விட்டது. 60 இடங்களில் வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்று சில இடங்களில் இடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் புதிய குடியிருப்புகளை கட்ட உள்ளோம். பத்திரிக்கையாளர்கள் கேட்டால் வீடு வழங்க தயாராக உள்ளோம். சில கட்டிடங்கள் பல காரணத்திற்காக விற்கப்படாமல் உள்ளது. அதையும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம் செய்யப்படாது.  டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு இருக்கும் பிரச்சனை சாதாரணமானது அல்ல. அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெட்ரா பேக் குறித்து அனைத்து கருத்துகளையும் கேட்டு வருகிறோம்.  இது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை. பள்ளி கல்லூரிகள் கோவில்களுக்கு அருகில் இருக்கக்கூடிய கடைகளை கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதையும் கண்காணித்து மூட உள்ளோம். 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது சில இடங்களில் நடந்திருப்பது பெரியதாக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் நடக்கிறது ஆனால். அனைத்து இடங்களிலும் நடப்பது உண்மை அல்ல. அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் அவர்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் எழுதி கொடுத்துள்ளனர்.தனியார் கட்டடத்திற்கு இணையாக 100 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் கட்டடம் கட்டப்பட உள்ளது. ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் விரைவில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிதாக மது வாங்க வருபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து மதுபான கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னையிலிருந்தும் அந்தந்த காவல் நிலையத்திலிருந்தும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக மாற்றப்படும் மதுபான கடைகள் 500 சதுர அடிக்கு இருக்க வேண்டும், கழிப்பறையும் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தகுந்த இடங்கள் இருக்கும் மதுபான கடைகளில் பில்லிங் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Rs 1000 Incentive For Rural School Girls: 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
Embed widget