மேலும் அறிய

கடலூரில் கொரோனாவை கட்டுப்பட்டுத்த நேர்காணல் - ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம்

கொரோனாவை கட்டுப்படுத்த காலிப்பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நடத்திய நேர்காணலில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம்

கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் காலியாக உள்ள மருந்தாளர்கள், கதிர்வீச்சாளர், ஆய்வக நுட்ப உதவியாளர் உள்ளிட்ட 73 பணியிடங்களுக்கான நேர்காணல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர் இதில் கல்லூரி முடித்த மாணவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை இதில் அடங்குவர்.

கடலூரில் கொரோனாவை கட்டுப்பட்டுத்த நேர்காணல் - ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம்

நேர்காணலுக்காக வந்தவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணத்தினால் தனிமனித இடைவெளி இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே இடத்தில் ஆயிரகணக்காணோர் அமர வைக்கப்பட்டதால் தொற்று பரவும் அபயாம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று  மூன்றாவது அலை எச்சரிக்கை இருக்கும் நிலையில் மருத்துவ பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளை அந்தந்த பகுதிக்குட்பட்ட மருத்துவமனைகள் அல்லது சுகாதாரத்துறை அலுவலங்களிலேயே நடத்தி இருக்கலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை முன்னரே பெற்றுக்கொண்டு பகுதிவாரியாக நேர்காணல் நடத்தி இருக்கலாம் என நேர்காணலுக்கு வந்தவர்கள் கூறினர்.

கடலூரில் கொரோனாவை கட்டுப்பட்டுத்த நேர்காணல் - ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம்

தகவலறிந்து நேர்காணல் நடக்கும் இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேர்காணலுக்கு வந்தவர்களின் விண்ணப்பப் படிவங்களை பெற்று கொண்டு திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.

கடலூரில் கொரோனாவை கட்டுப்பட்டுத்த நேர்காணல் - ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம்

இதுபோன்று முன்னெச்சரிக்கை இல்லாமல் நேர்காணலை அறிவிக்காமல் திட்டமிட்டு அறிவித்திருந்தால் தொலைவில் இருந்து இதற்காக வந்து செல்பவர்களுக்கு சுலபமாக இருந்திருக்கும், ஆனால் இப்பொழுது மிக தொலைவில் இருந்து வந்தும் உபயோகம் இல்லாமல் திரும்பிச் செல்வது மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக நேர்முகத்தேர்விற்கு வந்தவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget