மேலும் அறிய

Sattainathar Temple: சிலை யாருக்கு சொந்தம் முடிவு தெரியாத நிலையில் சிலைகளை பார்வையிட்ட தமிழக ஆளுநர்

சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாத சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருநிலைநாயகி உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பழமையான ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஸ்ரீ திருமலை நாயகி உடனடியாக ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்ற மூன்று நிலை வடிவங்களில் சிவபெருமான் தனித்தனி சன்னதியில் அருள்பாளிக்கிறார். சட்டை நாதர் திருஞான சம்பந்தருக்கு தனி சன்னதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் முடிந்து  மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 


Sattainathar Temple: சிலை யாருக்கு சொந்தம் முடிவு தெரியாத நிலையில் சிலைகளை பார்வையிட்ட தமிழக ஆளுநர்


கடந்த 20-ம் தேதி முதற்காலயாக சாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. 82 யாக குண்டங்கள் அமைத்து 120 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க முதற்கால சாலை பூஜைகள் தொடங்கி தற்போது 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.  7-ஆம் கால யாகசாலை பூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்தார்.

கும்பாபிஷேகத்தை இங்கு காணலாம்..

அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிவப்பு கம்பளம் விரித்து பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசி பெற்றார்.

TN Alcohol Poisoning: விஷ சாராய உயிரிழப்பு விவகாரம்: மரக்காணத்தில் தொடங்கியது சிபிசிஐடி விசாரணை


Sattainathar Temple: சிலை யாருக்கு சொந்தம் முடிவு தெரியாத நிலையில் சிலைகளை பார்வையிட்ட தமிழக ஆளுநர்


அதனை தொடர்ந்து சீர்காழி சட்டைநாதர் கோயிலில் வளாகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இணைய வழியில் 7 ஆயிரம் பேர் கலந்துகொண்ட பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்வை ஆளுநர் துவக்கி வைத்து  கண்டு ரசித்தார். மேலும், ஏழாம் கால பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் கோயிலில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் மற்றும் ஐம்பொன் சிலைகளை தமிழக ஆளுநர் நேரில் பார்வையிட்டார்.  முன்னதாக தமிழக ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர் நிஷா பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  ஆளுநரின் வருகை யொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SBI Recruitment 2023: வங்கி வேலை வேண்டுமா? மாத சம்பளம் ரூ.80 ஆயிரம்; விண்ணப்பிப்பது எப்படி?


Sattainathar Temple: சிலை யாருக்கு சொந்தம் முடிவு தெரியாத நிலையில் சிலைகளை பார்வையிட்ட தமிழக ஆளுநர்

முன்னதாக சீர்காழிக்கு வரும் வழியில் அரசூர் என்ற இடத்தில் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தினர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டினர். இதனை அடுத்து கருப்புக்கொடி காண்பித்த 5 பேர் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 15 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆளுநர் துவக்கி வைத்த நாட்டை அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு பெற வந்த ஏராளமான குழந்தைகள் பல மணி நேரம் ஆளுநரின் வருகைக்காக கடும் வெயிலில் காத்திருந்தனர். மேலும் ஆளுநர் முன்பு கொளுத்தும் வெயிலில் தங்களின் பரதநாட்டிய நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டினார்.

Black Flag Protest: மீண்டும் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget