Tamilnadu Roundup 18.08.2025: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: காலை முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

திமுக ஆட்சியில் விடியல் பயணத்தின் மூலமாக நமது சகோதரிகள் ரூபாய் 50 ஆயிரம் வரை சேகரித்துள்ளனர்.
தீபாவளி ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு; தொடங்கப்பட்ட 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இருந்து குவைத் வந்த விமானத்தில் புகைப்பிடித்து வாக்குவாதம் செய்த பயணி கைது
விழுப்புரத்தில் நடந்த கூட்டம்; சீமான் கட்சிக்காரரை அறைந்ததால் பெரும் பரபரப்பு
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் - 7 கோடி ரூபாய் வரை இழப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரப்பு - 7 ஆயிரத்து 383 கன அடியாக அதிகரிப்பு
சேலம் ஆவினில் பால் கொள்முதல் அதிகரிப்பு - தினசரி 6.35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து
சென்னையின் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு லேசான மழை
சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் ஐ பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை





















