மேலும் அறிய

Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 364 நபர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் மட்டும் 364 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் தாக்கம் மோசமாகி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திலும் கொரோனா வைரசின் தாக்கமும் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 335 நபர்கள் உயிரிழந்த நிலையில், கொரோனா உயிரிழப்பும், பாதிப்பும் இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 059 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 364 நபர்கள் உயிரிழப்பு

இன்று தொற்று பாதிக்கப்பட்ட 33 ஆயிரம் நபர்களில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 16 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மொத்தமாக 27 ஆயிரத்து 43 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று உறுதியானவர்களில் இதுவரை ஆண்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 980 நபர்களும், பெண்கள் 6 லட்சத்து 70 ஆயிரத்து 332 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேரும் அடங்குவர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 18,718 நபர்களும், பெண்கள் 14 ஆயிரத்து 341 நபர்களும் அடங்குவர்,


Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 364 நபர்கள் உயிரிழப்பு

கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்றவர்களில் இன்று மட்டும் 21 ஆயிரத்து 362 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை இதுவரை தமிழகம் முழுவதும் 14 லட்சத்து 3 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசினால் 335 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 364 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 172 பேர் தனியார் மருத்துவமனையிலும், 192 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 939 நபர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 91 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget