மேலும் அறிய

சென்னை- பெங்களூர் இடையே கூடுதலாக வந்தே பாரத் ரயில்... நடவடிக்கை ஏன்? ரயில்வே விளக்கம்

சென்னையில் இருந்து பெங்களூருக்கு கூடுதலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் கூடுதலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நாளை மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாகபெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து நாளை மறுநாள் இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே பாரத்  சிறப்பு ரயில் கூடுதலாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை-மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை  நாடு முழுவதும் 33 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் என மொத்தம் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது போக விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு திருப்பதி வழியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலில் உள்ள AC, தானியங்கி கதவு உள்ளிட்ட வசதிகள் பயணிகளுக்கு இந்த ரயிலில் பயணிப்பதற்கான ஆர்வத்தை தூண்டுகிறது. 

இந்த நிலையில் தற்போது தென்னக ரயில்வேக்கு ஒதுக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தமிழ்நாட்டிற்குள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கிட்டத்தட்ட இந்த பேச்சுவார்த்தை இறுதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் மதுரை- பெங்களூரு இடையிலான 435 கிலோமீட்டர் தூரத்தை மற்ற ரயில்கள் கடக்க சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நேரம் 7 மணி நேரமாக இருந்தால், வந்தே பாரத் 6 அல்லது 5.30 மணி நேரத்தில் கடந்து விடும்.

மதுரையில் இருந்து பெங்களூருக்கு இயக்கவுள்ள வந்தே பாரத் ரயில், மதுரையில் இருந்து கிளம்பி திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூர் வரை இயக்கப்படலாம். மேலும் கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் ரயில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. பயணிகள் மத்தியில் இந்த மார்க்கமாக இயக்கப்படும் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிது.

மேலும் படிக்க

IND vs AUS Final 2023: 2 முறை... ஆஸ்திரேலியா கப் ஜெயிச்சதுக்கு இது காரணமோ? அப்படின்னா இந்தமுறை இந்தியாதான் சாம்பியன்!

IND vs AUS Final 2023: “உலகக்கோப்பை இறுதிப்போட்டியை உடனே நிறுத்தணும்” - காலிஸ்தான் ஆதரவாளர் மிரட்டல்

 

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget