மேலும் அறிய

தமிழ்நாட்டில் ஓர் ஆடு ஜீவிதம்.. 20 ஆண்டு கொத்தடிமை மீட்கப்பட்ட பின்னணி?

வீட்டில் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமை தொழிலாளியாக இருந்த நபர் கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டார்.

நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் ரூ.3,30,000 மதிப்பீட்டில் நிவாரணத் தொகையும் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வழங்கப்பட்டது.

கொத்தடிமைத் தொழிலாளர் மீட்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, கடம்பன்குளம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த கொத்தடிமைத் தொழிலாளர் ஒரு நபர் மீட்கப்பட்டு, அந்நபரின் குடும்பத்தாரிடம் அவரை ஒப்படைப்பு செய்து, மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதி, நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் நிவாரணத் தொகை அவரின் வங்கிக் ரூ.3,30,000/- மதிப்பீட்டில் கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.
 

சிறப்பு கூட்டாய்வு

 
காளையார்கோவில் தாலுகா, கடம்பன்குளம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் 20 ஆண்டுகளாக கொத்தடிமைத் தொழிலாளியாக இருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்ற கொண்டகாரி சுக்கா மீட்கப்பட்டு, அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த தன்னார்வலர், IRCDC தொண்டு நிறுவன செயல் இயக்குநர் ஆகியோர் அடங்கிய மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு (District Task force) குழுவினர் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.
 

20 வருடங்களாக ஊதியம் ஏமாற்றம்

 
அந்த ஆய்வில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, குருந்தனிவாரியேந்தல் குரூப், கடம்பங்குளம் கிராமத்தில்அண்ணாத்துரை என்பவரின் வீட்டில் ஆந்திரா மாநிலம், பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷா என்பவரது மகன் அப்பாராவ் (வயது-60) என்ற கொண்டகாரி சுக்கா என்பவர் கடந்த 20 வருடங்களாக ஊதியம் ஏதுமின்றி அண்ணாத்துரை என்பவரின் வீட்டில் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமை தொழிலாளியாக இருந்தது கண்டறியப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அந்நபர் மீட்கப்பட்டு, அந்நபரின் உறவினர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மீட்கப்பட்ட நபருக்கு, மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதி, நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் ரூ.3,30,000 மதிப்பீட்டில் நிவாரணத் தொகை அவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget