மேலும் அறிய
செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு கோர்ட் அளித்த உத்தரவு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணத்தை அமலாக்கத்துறைக்கு தரமறுத்த சிறப்பு கோர்ட் அளித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி- சென்னை உயர் நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணத்தை அமலாக்கத்துறைக்கு தரமறுத்த சிறப்பு கோர்ட் அளித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்த பின் நகல் வழங்ககோரி சிறப்பு கோர்டில் அமலாக்க பிரிவு மனுதாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















