மேலும் அறிய

தமிழகத்தில் முதல்முறை...கரூர் மாவட்டத்தில் மனு அளிக்க வருபவர்களுக்கு இருக்கை

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறக் கூடிய மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் அவர்களிடம் உட்கார்ந்து கொண்டு மனுக்களை பெறக்கூடிய நடைமுறைகளை  துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக கரூர் மாவட்டத்தில் மனு அளிக்க வருபவர்களை இருக்கையில் அமர வைத்து மனு பெறும் நடைமுறையை கரூரில் செயல்படுத்தி இருப்பதாக ஆட்சியர் பிரபு சங்கர் பேட்டியளித்துள்ளார்.

 


தமிழகத்தில் முதல்முறை...கரூர் மாவட்டத்தில் மனு அளிக்க வருபவர்களுக்கு இருக்கை

சென்ற வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் குறைகளை தீர்ப்பதற்காக, குறைதீர்க்க வேண்டி வரக்கூடிய பொது மக்களை உரிய மரியாதை உடன் நடத்தி அவர்களுக்கு உரிய இருக்கை வசதி செய்து கொடுத்து யாரும் நிற்காத வண்ணம், அவர்களை நிற்க வைத்து மனுக்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில்  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறக் கூடிய மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் அவர்களிடம் உட்கார்ந்து கொண்டு மனுக்களை பெறக்கூடிய நடைமுறைகளை  துவக்கப்பட்டுள்ளது. வருகை தந்த பொதுமக்களுக்கு இருக்கைகள் போடப்பட்டு, அவர்களை அமர வைத்து அவர்களுக்கு மனுக்களை பெற்று கோரிக்கைகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவுகளை பிறப்பித்தனர். 

 


தமிழகத்தில் முதல்முறை...கரூர் மாவட்டத்தில் மனு அளிக்க வருபவர்களுக்கு இருக்கை

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரபு சங்கர், ”முதன்முதலாக தமிழ்நாட்டில் இதை நாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையினை நிறைவேற்றியுள்ளோம். அதுமட்டுமின்றி பொதுமக்கள் வரிசையில் கூட நிற்கா வண்ணம் அவர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளை செய்து கொடுத்து பகுதி பகுதியாக அவர்களின் மனுக்களை பெறக்கூடிய முறையை நாம்   அமல்படுத்தியுள்ளோம். இதன் மூலம் குறைத்து இருக்கும் வரக்கூடிய பொதுமக்களின் தன்மானத்தை காப்பதோடும் கனிவுடன் அவர்களுடைய உரைகளை உட்கார்ந்து கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவினை நிறைவேற்றி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 


தமிழகத்தில் முதல்முறை...கரூர் மாவட்டத்தில் மனு அளிக்க வருபவர்களுக்கு இருக்கை

 

தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களுடைய கோரிக்கை  உட்கார்ந்து வண்ணம் குறைகளை தெரிவித்துள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கரூர் மாவட்ட நிர்வாகத்தில் நாம் சாய்தள வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு எப்பொழுதும் நாங்கள் அமர வைத்து தான் மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கின்றோம் அதேபோல் அவர்களுக்கு கொட்டகை குடிநீர் வசதி அதே போல் அமர வைத்து தான் கோரிக்கை மனுக்களை பதிவு செய்து வழங்கும். அதிக அளவில் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு வரிசையில் கூட நிற்காத வண்ணம் இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். மனு வழங்கும் போது கூட உட்கார்ந்து கொடுக்க உள்ள வசதி தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் இதே நிலையில் தான் மனுக்கள் பெறப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Embed widget