மேலும் அறிய

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாக நெரூர் காசி விஸ்வநாதர் ஆலயம் இருள் சூழ்ந்து மின்விளக்குகள் இல்லாமல் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமம் பகுதியில் ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசாமாதியுடன் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசமாதி அடைந்த இங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆண்டு முழுவதும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

கடந்த 2 தினங்களாக பிரசித்தி பெற்ற இந்த கோவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் இருட்டில் கடவுளை தரிசித்து செல்கின்றனர். இரண்டு தினங்களாக இருள் சூழ்ந்த நிலையில், சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. மின்விளக்குகள் எரியாத காரணத்தால் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

விரைவில் சம்பந்தப்பட்ட மின்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆன்மீக பக்தர் ஒருவர் கூறுகையில், நான் பல வருடங்களாக இந்த ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் தற்போது மின்சாரம் இல்லை என்று கேள்விப்பட்டவுடன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது அதற்கான பணிகளை விரைந்து முடிக்க மின் துறைக்கு எனது பணிவான வேண்டுகோள் இந்த தருணத்தில் வைக்கிறேன் என கூறினார்.

பின்னர் இதை தொடர்ந்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் 50 வருடங்களுக்கு மேல் நான் இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது் இரண்டு நாட்களாகியும் மின் பணிகள் இன்னும் முடிக்காத நிலை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும் மாவட்ட நிர்வாகமும், மின்துறையினரும் விரைந்து புகழ்பெற்ற ஆலயத்திற்கு மின் இணைப்புகளை சரி செய்து வழங்க வேண்டுமெனவும், இந்த ஆலயத்திற்கு தமிழகம், தவிர கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி தரிசிக்க வருகை புரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் இல்லை என்பதால் சிலர் வருகை தாமதம் ஆகி இருக்கிறது. அதைப்போல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வர இருப்பதால் விரைந்து மின் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்கிட ஆன்மீக பக்தர்களின் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget