மேலும் அறிய

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாக நெரூர் காசி விஸ்வநாதர் ஆலயம் இருள் சூழ்ந்து மின்விளக்குகள் இல்லாமல் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமம் பகுதியில் ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசாமாதியுடன் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசமாதி அடைந்த இங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆண்டு முழுவதும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

கடந்த 2 தினங்களாக பிரசித்தி பெற்ற இந்த கோவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் இருட்டில் கடவுளை தரிசித்து செல்கின்றனர். இரண்டு தினங்களாக இருள் சூழ்ந்த நிலையில், சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. மின்விளக்குகள் எரியாத காரணத்தால் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

விரைவில் சம்பந்தப்பட்ட மின்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆன்மீக பக்தர் ஒருவர் கூறுகையில், நான் பல வருடங்களாக இந்த ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் தற்போது மின்சாரம் இல்லை என்று கேள்விப்பட்டவுடன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது அதற்கான பணிகளை விரைந்து முடிக்க மின் துறைக்கு எனது பணிவான வேண்டுகோள் இந்த தருணத்தில் வைக்கிறேன் என கூறினார்.

பின்னர் இதை தொடர்ந்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் 50 வருடங்களுக்கு மேல் நான் இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது் இரண்டு நாட்களாகியும் மின் பணிகள் இன்னும் முடிக்காத நிலை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும் மாவட்ட நிர்வாகமும், மின்துறையினரும் விரைந்து புகழ்பெற்ற ஆலயத்திற்கு மின் இணைப்புகளை சரி செய்து வழங்க வேண்டுமெனவும், இந்த ஆலயத்திற்கு தமிழகம், தவிர கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி தரிசிக்க வருகை புரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் இல்லை என்பதால் சிலர் வருகை தாமதம் ஆகி இருக்கிறது. அதைப்போல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வர இருப்பதால் விரைந்து மின் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்கிட ஆன்மீக பக்தர்களின் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Embed widget