மேலும் அறிய

யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்

ஒருவர் யானை பாகனாக கோயிலில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். மற்றொருவர் ஏற்கெனவே பாகனாக இருந்தவருடைய மகன்.

திருச்செந்தூரில் கோயில் யானை மிதித்து உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு உரிய உதவி செய்து தரப்படும் என அமைச்சர் சேகர் பாபு வாக்குறுதி கொடுத்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் யானை மிதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் நிதியுதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தொடர்பு கொண்டு பேச சொல்லியிருந்தார். அந்த வகையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேல் முருகன் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்த்திருக்கின்றார். இது எதிர்பாராத ஒரு சம்பவம். 

அந்த யானையே அவர் இறந்தபிறகு அந்த பிரேதத்தை பார்த்து அழுததும், தட்டி தட்டி எழுப்பியதும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிறிதளவு ஏற்பட்ட சினத்தால் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிசிடிவி காட்சியை பார்த்தால் தெரியும். இருந்தாலும் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவர் யானை பாகனாக கோயிலில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். மற்றொருவர் ஏற்கெனவே பாகனாக இருந்தவருடைய மகன். நிச்சயமாக அந்த இரண்டு குடும்பங்களுக்கும் முதலமைச்சர் உதவுவதாக சொல்லியிருக்கிறார். நிச்சயமாக உதவுவோம். தகுதியிருந்தால் இறந்த பாகனின் மனைவிக்கு உரிய பணி உத்தரவாதமும் தருவோம். 

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு யானைகளை பொறுத்தவரை மாதம் இருமுறை கால்நடை மருத்துவர்களை வைத்து பரிசோதித்து வருகிறோம். யானைகளுக்கு தேவையான உணவுகள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீச்சல் குளம் கூட இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  

நேற்றைய தினம் நடந்த சம்பவம் மிகவும் துயரமானது. மனம் வருந்துகிறோம். கலங்குகிறோம். இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது குடும்பங்களுக்கு உரிய உதவியை நிச்சயம் செய்வோம்” எனத் தெரிவித்தார். 

முன்னதாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் யானை பாகனாக இருந்தவர். இன்னொருவர் அவரது உறவினர். யானைக்கு சிறிது கோபம் வந்ததையடுத்து இருவரையும் மிதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Embed widget