மேலும் அறிய

Madurai AIIMS : “5 வருஷமா என்ன பண்ணீங்க?” மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

”2018ல் பிரதமர் நரேந்திர மோடியே அடிக்கல் நாட்டியும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை”

மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போதுதான் கட்டி முடிப்பீங்க ? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

பொதுநல வழக்கு விசாரணையின்போது சரமாரி கேள்வி

தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடக்கப்பட்டது.  இந்த வழக்கில் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போது ஒவ்வொரு காரணத்தை  தூக்கிக் கொண்டு வருவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முதலில் கொரோனா காலக்கட்டம் என்றீர்கள் இப்போது இன்னொரு காரணத்தை கொண்டுவருகின்றீர்கள் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்

மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போதுதான் கட்டி முடிப்பீங்க ? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

பொதுநல வழக்கு விசாரணையின்போது சரமாரி கேள்வி

தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடக்கப்பட்டது.  இந்த வழக்கில் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போது ஒவ்வொரு காரணத்தை  தூக்கிக் கொண்டு வருவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முதலில் கொரோனா காலக்கட்டம் என்றீர்கள் இப்போது இன்னொரு காரணத்தை கொண்டுவருகின்றீர்கள் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்

2015ல் அறிவிக்கப்பட்டு, 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது

மதுரையில் 2015 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 3 வருடம் கழித்துதான் 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது.  அதற்கு பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னும் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சொன்னது என்ன ?

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி  ஆகியோர் அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய  அரசுத் தரப்பில், கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுவிட்டது. பணிகள் துவங்கி 2026க்குள் நிறைவடைந்துவிடும் இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என குறிப்பிட்டனர். ஆனால், நீதிபதிகளோ, கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம் என தெரிவித்து காட்டமாக பதில் அளித்தனர்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது என்றும் ?  கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் எனவும் கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி எழுப்பிய நீதிபதி,  கட்டுமான பணிகளை எப்போது தொடங்கி, எப்போது முடிப்பீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பினர்

 

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனையாளர்களுக்கு 'பசுமை சாம்பியன்' விருதுகள்: ரூ.1 லட்சம் பரிசு!
விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனையாளர்களுக்கு 'பசுமை சாம்பியன்' விருதுகள்: ரூ.1 லட்சம் பரிசு!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
Embed widget