மேலும் அறிய

Madurai AIIMS : “5 வருஷமா என்ன பண்ணீங்க?” மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

”2018ல் பிரதமர் நரேந்திர மோடியே அடிக்கல் நாட்டியும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை”

மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போதுதான் கட்டி முடிப்பீங்க ? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

பொதுநல வழக்கு விசாரணையின்போது சரமாரி கேள்வி

தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடக்கப்பட்டது.  இந்த வழக்கில் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போது ஒவ்வொரு காரணத்தை  தூக்கிக் கொண்டு வருவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முதலில் கொரோனா காலக்கட்டம் என்றீர்கள் இப்போது இன்னொரு காரணத்தை கொண்டுவருகின்றீர்கள் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்

மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போதுதான் கட்டி முடிப்பீங்க ? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

பொதுநல வழக்கு விசாரணையின்போது சரமாரி கேள்வி

தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடக்கப்பட்டது.  இந்த வழக்கில் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போது ஒவ்வொரு காரணத்தை  தூக்கிக் கொண்டு வருவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முதலில் கொரோனா காலக்கட்டம் என்றீர்கள் இப்போது இன்னொரு காரணத்தை கொண்டுவருகின்றீர்கள் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்

2015ல் அறிவிக்கப்பட்டு, 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது

மதுரையில் 2015 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 3 வருடம் கழித்துதான் 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது.  அதற்கு பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னும் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சொன்னது என்ன ?

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி  ஆகியோர் அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய  அரசுத் தரப்பில், கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுவிட்டது. பணிகள் துவங்கி 2026க்குள் நிறைவடைந்துவிடும் இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என குறிப்பிட்டனர். ஆனால், நீதிபதிகளோ, கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம் என தெரிவித்து காட்டமாக பதில் அளித்தனர்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது என்றும் ?  கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் எனவும் கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி எழுப்பிய நீதிபதி,  கட்டுமான பணிகளை எப்போது தொடங்கி, எப்போது முடிப்பீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பினர்

 

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget