மேலும் அறிய

மாவட்டத்தில் முதல் நபராக குடும்பத்துடன் வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய கரூர் ஆட்சியர்

இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை அனைத்து இல்லங்களிலும் பறக்க விட வேண்டும் என்ற நிலையில் ஆட்சித்தலைவர் முதல் ஆளாக தனது குடும்பத்துடன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தனது இல்லத்தில் இன்று (13.08.2022) தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார்கள்.

 


மாவட்டத்தில் முதல் நபராக குடும்பத்துடன் வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய கரூர் ஆட்சியர்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்-

இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றி வைக்கும் நிகழ்வு இனிதே தொடங்கி இருக்கின்றன. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முன்னோடியாக ஆட்சித்தலைவர் என்ற முறையில் என்னுடைய வீட்டில் ஆகஸ்ட் 13, 14, 15 தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு எனது வீட்டில் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி பறப்பதற்காக இன்று தேசிய கொடியினை ஏற்றி உள்ளேன்.

 

 


மாவட்டத்தில் முதல் நபராக குடும்பத்துடன் வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நமது நாட்டின் சுதந்திர தின விழாவினை மகிழ்ச்சியுடனும் மிகுந்த ஆரவாரத்துடனும் கொண்டாடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கரூர் மாவட்ட மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நமது மாவட்டம் முழுவதும் 3.30 இலட்சத்திற்க்கு மேல் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். அதை தவிர ஒவ்வொரு அரசு அலுவலகங்கள் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள் அனைத்து வீடுகளிளும் கிட்டத்தட்ட 3.50 இலட்சம் தேசிய கொடியினை ஏற்றி பறக்க விட உள்ளார்கள். அதற்கு தேவையான தேசியக்கொடி நமது மாவட்டத்தைச் சேர்ந்த 500 பேர் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

 

 


மாவட்டத்தில் முதல் நபராக குடும்பத்துடன் வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய கரூர் ஆட்சியர்

மேலும், பொது மக்களுக்கு தேசியக்கொடியை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் அனைவரும் சுதந்திர தின விழாவினை கொண்டாட வேண்டுமென அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
"விஜய் அடுத்த பிரதமரா?" ஸ்ரீபெரும்புதூரில் சட்டென பதிலளித்த டி.கே. சிவகுமார்! பரபரப்பு பேட்டி!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget