மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 28 ஆயிரத்து, 608 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு, 26 ஆயிரத்து, 671 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு, காலை வினாடிக்கு, 28 ஆயிரத்து, 608 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரம் படி, வினாடிக்கு, 26 ஆயிரத்து, 671 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில், சம்பா சாகுபடி பணிக்காக, 25 ஆயிரத்து, 871 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 772 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 706 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 158 கன அடி தண்ணீரும், திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.08 அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு, காலை வினாடிக்கு, 3,419 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி மழை காரணமாக, 2,718 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், கா. பரமத்தி அருகே கார்வாலி ஆத்துப் பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி அனைக்கு வினாடிக்கு, 35 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 26.20 அடியாக இருந்தது நொய்யல் பாசன வாய்காலில் வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நங்காஞ்சி அணை நிலவரம்


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

திண்டுக்கல் மாவட்டம், வடக்காடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது.  இதனால் நங்காஞ்சி ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில், தலா 10 கண்ணாடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அனைக்கு வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது.

பொன்னணி ஆறு அணை

 கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 28.16 அடியாக இருந்தது.

நெல் வயல்களில் களை அகற்றும் பணி மும்முரம்.

கரூர் மாவட்டத்தில், காவிரி மற்றும் அமராவதி ஆற்று பாசனப்பகுதிகளில், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், களை அகற்றும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த, மே மாதம், 24 முதல் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், குருவை சாகுபடி திருப்திகரமாக முடிந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம், சம்பா பருவ சாகுபடி தொடங்கியது. அதேபோல், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்காக ஆற்றில் கடந்த, செப்டம்பர் மாதம் முதல் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக, அமராவதி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

தண்ணீர் வரத்து திருப்தியாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் உள்ள, கரூர் கா. பரமத்தி, அரவக்குறிச்சி தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டாரங்களில்,  பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நெல் வயல்களில் தற்போது, கலை அகற்றும் பணிகளில், விவசாயக் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குக - அன்புமணி கோரிக்கை!
வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குக - அன்புமணி கோரிக்கை!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
Embed widget