மேலும் அறிய

சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி  தர்ணா போராட்டம்

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம். கல்வி அலுவலர் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை.

அரை நிர்வாணத்தில்  மாற்றுத்திறனாளி  தர்ணா போராட்டம்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேல் சட்டை இன்றி அரை நிர்வாணத்தில் தர்ணா போராட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது



சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி  தர்ணா போராட்டம்


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, கொங்குநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. மாற்றுத்திறனாளியான இவர் தையல் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது ஒரு கால் போலியோ நோயின் காரணமாக செயல் இழந்த நிலையில், மற்றொரு காலும் தற்போது நரம்புத் தளர்ச்சி காரணமாக முற்றிலுமாக செயல் இழந்து நடக்க முடியாத சூழ்நிலையில் உள்ளார். இந்த நிலையில் தனது இரண்டு கால்களும் செயல் இழந்த தன்மை குறித்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர் உரிய சான்றிதழ் தராமல் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. 


சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி  தர்ணா போராட்டம்

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மீண்டும் மனு அளிக்க வந்த அவர், ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி  தர்ணா போராட்டம்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி சட்டையை அணிவித்து, ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மாணவியை ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம்


கரூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அரசு  பள்ளியில் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஆசிரியர் திட்டியதாக கடந்த 25-ம் தேதி பள்ளி வளாகத்தில்  முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று தலை, கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் எழும்பு முறிவு ஏற்ப்பட்டு படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மாணவி முதல் மாடியில் இருந்து குதித்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

அப்போது செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்பதற்காக வந்த போது, அவர் மாணவிகளிடம், ஆசிரியரிடமும் விசாரணை மேற்கொண்டதாகவும் தற்போது தனக்கு வேறு ஒரு மீட்டிங் உள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், லாலாபேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்களை அங்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆனால், இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கொடுத்த புகாருக்கு பதிலாக லாலாபேட்டை காவல்துறை வேறு  விதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.