மேலும் அறிய

கரூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த மாநகராட்சி ஆணையர் மாற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம், வாடகை நிலுவைக்காக கடைகளுக்கு சீல் வைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாநகராட்சியில் குறைந்த காலத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளையும், வாடகை பாக்கியையும் வசூலிக்க அதிரடி காட்டிய ஆணையர் சரவண குமார் இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


கரூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த மாநகராட்சி ஆணையர் மாற்றம்

கரூர் மாநகராட்சியின் ஆணையராக சரவணகுமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றது முதல் நாளிலிருந்து சாலையோர கடைகளை ஒழுங்கு படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்வது, காமராஜ் மார்கெட்டில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தூர் வாருவது, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகளால் அதிரடி காட்டி வந்தார். 

 


கரூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த மாநகராட்சி ஆணையர் மாற்றம்

கடைசியாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜவஹர் பஜார் கடை வீதியில் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை தராத கடைகளுக்கு சீல் வைத்ததுடன், அதன் மின் இணைப்பை துண்டித்ததுடன், சிதிலமடைந்த கடைகளையும், ஆக்கிரமிப்புகளையும் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினார்.


கரூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த மாநகராட்சி ஆணையர் மாற்றம்

இந்த நிலையில், அந்த ஆணையர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாநகராட்சியின் துணை ஆணையர் கே.எம்.சுதா கரூர் மாநகராட்சி ஆணையராக பதவி உயர்வு பெற்று கரூர் மாநகராட்சிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சியில் குறைந்த காலத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளையும், வாடகை பாக்கியையும் வசூலிக்க அதிரடி காட்டிய ஆணையர் சரவண குமார் இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget