மேலும் அறிய

கரூர் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சி; பாரதி பாஸ்கரின் "கதை கேளு--கதை கேளு--" என்ற தலைப்பில் சிறப்புரை..!

புத்தக அரங்குகளில் முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்கள், ஆன்மீகம், ஜோதிடம், சமயம் சார்ந்த நூல்கள், மருத்துவம், விளையாட்டு, அரசியல் போன்ற நூல்கள் இடம்பெற்று இருக்கின்றன.

கரூர் புத்தக திருவிழா  –  2022 - 7ஆம் நாள் நிகழ்ச்சியில் சிந்தனை அரங்கத்தில் மகளிர் நல சிறப்பு திட்டங்கள் குறித்து “கரூரின் கண்மணிகள்” என்ற தலைப்பில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் விளக்கவுரை மற்றும் பாரதி பாஸ்கர் “கதை கேளு ---   கதை கேளு---“  என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் புத்தக திருவிழாவின் 7 - ம் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், ச.கவிதா தலைமை வகித்தார்கள். சிந்த சிஸ் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிட்., சுதாகர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்கள்.


கரூர் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சி; பாரதி பாஸ்கரின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022  (19.08.2022  முதல்  29.08..2022  வரை )  நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி (19.08.2022) அன்று திறந்து வைத்து பார்வையிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக ஏழாம் நாள் நிகழ்ச்சியாக மகளிர் நல சிறப்பு திட்டங்கள் குறித்து “கரூரின் கண்மணிகள்” என்ற தலைப்பில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் விளக்கவுரை ஆற்றினார்கள், “கதை கேளு …கதை கேளு” என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் சிறப்புரை ஆற்றினார்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களில் சிறப்பான சாதனைகளை படைத்த மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கரூர் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சி; பாரதி பாஸ்கரின்

அதில் இன்றைய நம்முடைய சிறப்பு விருந்தினர் பாரதி பாஸ்கர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். முன்னதாக புத்தக அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளில் குழந்தைகளுக்கான நூல்கள், இலக்கியம், போட்டித்தேர்வுகள், வரலாறு, முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்கள், ஆன்மீகம், ஜோதிடம், சமயம் சார்ந்த நூல்கள், மருத்துவம், விளையாட்டு, அரசியல் போன்ற நூல்கள் இடம்பெற்று இருக்கின்றன. தொல்லியல் அருங்காட்சியகம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அதிக அளவிலான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டார்கள். மேலும்,  நாள்தோறும் மாலை 4 மணி முதல் 6 மணிவரை பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்தவகையில் அரசு மகளிர்  மேல்நிலைப்பள்ளி - குளித்தலை,  பி.ஏ.வித்யா பவன்  மேல்நிலைப்பள்ளி, காக்காவாடி  மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலைக்கூத்தாடிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  பெ.சா.கருப்பணராஜவேல் வரவேற்றும், நிறைவாக மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணக்குமார்  நன்றி  தெரிவித்து   பேசினார்கள். 


கரூர் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சி; பாரதி பாஸ்கரின்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்லியாகத், சமுக பாதுகாப்புத்திட்ட  தனித்துணை  ஆட்சியர் சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), க.புஷ்பாதேவி(குளித்தலை), மாவட்ட வழங்கல் வலுவலர் தட்சிணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வசுமதி,  மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினர் தீபம் சங்கர், சிவக்குமார், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!
பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !
பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !
மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !
மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையர் அபிஷேக் தீக்சித் பதவியேற்பு.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையர் அபிஷேக் தீக்சித் பதவியேற்பு.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Embed widget