மேலும் அறிய

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - செட்டிபாளையம் தடுப்பணை நிரம்பியது

பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 7,000 கனஅடியாக, உயர்த்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 7,550 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 7,323 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே, செட்டிபாளையம் தடுப்பணை நிரம்பியது. அதேபோல் பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 87.37 அடியாக இருந்தது.


அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - செட்டிபாளையம் தடுப்பணை நிரம்பியது

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.79 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - செட்டிபாளையம் தடுப்பணை நிரம்பியது

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.74 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - செட்டிபாளையம் தடுப்பணை நிரம்பியது

கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 57 கன அடி தண்ணீர் வந்தது. காலை 10:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 221 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதியில் குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 101 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - செட்டிபாளையம் தடுப்பணை நிரம்பியது

காவிரியில் 1.6 லட்சம் கன அடி -  அமராவதியில் 7.4 ஆயிரம் கன அடி

மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இதே போல் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட 7 ஆயிரத்து, 473 கன அடி தண்ணீர் அமராவதியில் சென்று கொண்டிருக்கிறது. இதில் ஆற்றில் 7 ஆயிரத்து, 323 கன அடி நீரும், வாய்க்காலில் 150 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.


அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - செட்டிபாளையம் தடுப்பணை நிரம்பியது

மாயனூர் தடுப்பணைக்கு ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 221 கன அடி தண்ணீர் வருகிறது. தடுப்பணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 101 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. வாய்க்கால்களில் ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையில் தண்ணீர் நிரம்பி வருவதால், அமராவதி ஆற்றினை சுற்றி உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget