மேலும் அறிய

அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,

Appa, you are always with me. I am never alone. (அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை). என்று பதிவிட்டுள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மறைந்த கலைஞர் கருணாநிதி புகைப்படத்துடன் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில் Appa, you are always with me. I am never alone. (அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை). என்று பதிவிட்டுள்ளார். 

திமுகவில் மகளிரணி செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கனிமொழி, தற்போது  துணைப் பொதுச்செயலாளர் வரை உயர்ந்திருக்கிறார். மேலும் நாடாளுமன்ற குழு தலைவராகத் தனது அயராத உழைப்பால் உயரந்துஉள்ளார். முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு, பெண் விடுதலை என்ற திராவிட இயக்க கொள்கைகளுக்கு எப்போதும் உரக்க குரல் கொடுப்பவர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kanimozhi Karunanidhi (@kanimozhikarunanidhiofficial)

2000ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அவருடன் சிறை வளாகத்தில் கனிமொழி நின்ற புகைப்படங்களை இப்போது வரை யாரும் மறக்க முடியாது. தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது இரவு பகல் பார்க்காமல் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் நிலைநிறுத்திக் காட்டியவர், ஹிந்தியில் பேசிய ஒன்றிய அமைச்சர்களிடம், எனக்கு ஹிந்தி தெரியாது என்று கனிமொழி பேசியபோது ’இந்தி தெரியாது போடா’ என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. பலரும் இந்த வார்த்தைகளுடன் டீசர்ட் அச்சடித்து அணிந்துகொண்டனர். டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப் பட்டத்திற்கும், இந்த பதிவிற்கும் தொடர்பு உள்ளதாகக் கனிமொழியின் ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்கள் எண்ணமாக இருக்கிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
Loan Collection New Rules: வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
Canada Election 2025: கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
Embed widget