மேலும் அறிய

மழை இல்லாமலே நிரம்பிய ஏரிகள்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ஆச்சரியம்! தண்ணீர் தட்டுப்பாடு தீருமா?

Kanchipuram Lakes: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரிகள் நிரம்ப தொடங்கியுள்ளன.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக இருந்து வரும், தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக இந்த ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் அருகில் இருக்கும் ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிடப்பட்டு, ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் விவரம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 381 ஏரிகளில் 6 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதில் 31 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 104 ஏரியில் 50 சதவீதத்துக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. 157 ஏரியில் 25 சதவீதத்திற்கும் மேல் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்ட நிலை என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 528 ஏரிகளில், ஆறு ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 94 ஏரிகளில் 50 சதவீதத்திற்கு மேல் நீர் இருப்பு உள்ளது. 253 ஏரிகளில் 25% நீர் இருப்பு உள்ளன.

இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 93 ஏரிகளில் மூன்று ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 10 ஏரிகள் நிறமும் தருவாயில் உள்ளன. 34 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு மேல் நீர் இருப்பு உள்ளன. 31 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு மேல் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாலாறு பகுதியில் உள்ள 102 ஏரியில் 9 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருக்கின்றன. 47 ஏரிகளில் 75 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் உள்ளன. 236 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளன. 25 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. 4 ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீர் இதுவரை இல்லாத ஏரிகளாக இருக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget