மேலும் அறிய

Jallikattu | 150 பேருக்கா ஜல்லிக்கட்டு? பேசாம நிறுத்திடுங்க.! - சீறும் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி

150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.  இப்படி நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமலேயே இருக்கலாம் - வேல ராமமூர்த்தி

கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது தீவிரம் எடுத்துள்ளது. இதன் காரணமாக தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு தினமும் இரவில் ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் பொங்கலும் இன்னும் சில நாள்களில் வரவிருப்பதால் அதற்கான வழிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்களுக்கும், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கூறியுள்ளது. அரசின் இந்த முடிவு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விரைவில் நடக்கவிருக்கிறது. மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதால் பணிகள் தீவிரமடைந்துள்ளன.


Jallikattu | 150 பேருக்கா ஜல்லிக்கட்டு? பேசாம நிறுத்திடுங்க.! - சீறும் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி

போட்டி நடைபெறும் இடத்தை வருவாய் துறையினர், மாநகராட்சியினர் பார்வையிட்டுவருகின்றனர். இதற்கிடையே காவல்துறை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியை பார்வையிட வேண்டும் வெளியூரில் இருந்து வருகை தரும் உறவினர்களை அனுமதிக்கக் கூடாது என்ற துண்டுபிரசுரம் வழங்கப்படுகிறது.

அந்தத் துண்டு பிரசுரத்தை பெற்றுக்கொண்ட திரைப்பட நடிகரும், குற்றப் பரம்பரை, பட்டத்து யானை உள்ளிட்ட கதைகளை எழுதிய எழுத்தாளருமான வேல. ராமமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,  “தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் போட்டியை காண 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.  இப்படி நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமலேயே இருக்கலாம்.


Jallikattu | 150 பேருக்கா ஜல்லிக்கட்டு? பேசாம நிறுத்திடுங்க.! - சீறும் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி

தற்போதைய அரசாங்கம் நல்ல அரசாங்கமாக இருக்கிறது. முதலமைச்சரும், அவருடன் இருக்கும் அமைச்சர்களும், அதிகாரிகளும் முற்போக்காக இருக்கிறார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இப்படி அரசு நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜல்லிக்கட்டு என்பது திருவிழா.
 
ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆள்கள் இல்லாமல் காளை மாடுகளை அவிழ்த்துவிட மாட்டின் உரிமையாளர்களும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்நாடு அரசு தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி நடத்த வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்திவிடலாம்” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: வெற்றிமாறனுக்கு அடுத்து சூரியை இயக்கும் அமீர்?

Govt Holiday Jan 17: ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை.. ஏன் தெரியுமா? தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து முழு விவரம் இதோ..

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget