மேலும் அறிய

ED - DVAC : லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்க.. தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அரசு மருத்துவரை லஞ்சம் தருவதாக மிரட்டியதாலும், லஞ்சப்பணத்தை பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரி கைது:

இந்த நிலையில், அமலாக்கத்துறையின் சார்பில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல உதவி இயக்குனர் பிரிஜேஷ் பெனிவால் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “ டிசம்பர் 1ம் தேதி மதியம் 1.15 மணியளவில் 2 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் மதுரை அமலாக்கத்துறை அலுவுலகத்திற்கு  ஐ.பி. அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வந்தனர். அவர்களிடம் அடையாள அட்டை கேட்டபோது, அவர்கள் நழுவிவிட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்:

அதன்பின்பு ஒரு மணி நேரம் கழித்து 2.30 மணியளவில் 35 பேர், சாதாரண உடையில் தங்களை காவல்துறையினர் என்றும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறி்கொண்டு ஊடகங்களுடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கும்பலாக புகுந்தனர். அவர்களிடம் அடையாள அட்டையை கேட்டபோது அவர்கள் தயக்கம் காட்டினர். மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யசீலன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், சோதனை செய்வதற்கான வாரண்ட் காட்டவில்லை. தங்களை காவல்துறையினர் என்று சொல்லிக்கொண்ட அவர்கள் சீருடையிலும் இல்லை, அவர்களிடம் பேட்ஜூம் இல்லை.

அவர்கள் 35 பேரும் டிசம்பர் 1ம் தேதி மதியம் 2.30 மணி முதல் டிசம்பர் 2ம் தேதி காலை 7.15 மணி வரை சோதனை நடத்தினர். இந்த நேரத்தில் அவர்கள் 35 பேரும் கீழ்க்கண்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையில் நுழைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட வழக்கிற்கு தொடர்பே இல்லாத அமலாக்கத்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் ஆவணங்கள், தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது அங்கித்திவாரியின் அறை அவ்வப்போது பூட்டப்பட்டது. ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அலுவலகத்தையே சூறையாடிவிட்டனர். 

போலீசா? தனி நபர்களா?

அவர்கள் தொடர்ந்து பலரிடம் பேசி பல முக்கிய ஆவணங்களின் தகவல்களை அளித்தனர். அவர்கள் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு செய்வதாக கூறினர். 4 அதிகாரிகளுக்கு மட்டுமே ஆய்வு செய்வதற்கும், 2 பேர் அதை பார்ப்பதற்கு மட்டுமே உத்தரவு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் சூர்யகலா, இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரபு, இன்ஸ்பெக்டர் குமரகுரு, வருவாய் ஆய்வாளர் வெற்றிவேலன், வி.ஏ.ஓ. முத்துகிருஷ்ணன் ஆகியோரே அந்த 6 பேர்.

அதில் 35 பேர் என்று குறிப்பிடவில்லை. ஆனால், அங்கு இருந்தனர். அவர்கள் அடையாள அட்டை காட்டவில்லை. அவர்கள் போலீசா? அல்லது தனி நபர்களா? என்றும் தெரியவில்லை. இதுவரை எத்தனை ஆவணங்கள் மாயமாகி இருக்கிறது என்றும் தெரியவில்லை. எத்தனை ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டு, தவறாக பயன்படுத்தப்பட்டது என்றும் தெரியவில்லை. எங்களிடம் 35 பேர் வந்ததற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.

வழக்குப்பதிவு:

இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது கீழ்க்கண்ட காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்டவிரோதமாக சோதனை நடத்தியதற்காகவும், அனுமதியற்ற பலரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைய அனுமதித்திற்காகவும், பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் ஆவணங்களை திருடியதற்காகவும், பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் ஆவணங்களை செல்போன் மற்றும் பிற மின்னனு சாதனங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டது என மேலே கூறிய காரணங்களுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். தேவையான ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்கிறோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget