மேலும் அறிய

திமுக தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை

மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் எருக்கஞ்சேரி அருகே இந்திராநகரில் தமிழன் பிரசன்னாவும் அவரது மனைவியும் வசித்து வந்தனர்

வழக்கறிஞராகவும் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளராகவும் இருக்கும் தமிழன் பிரசன்னா, தொலைக்காட்சிகள் நடத்தும் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் திமுக சார்பில் கலந்து கொண்டு வருகிறார். சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள இந்திராநகரில் தனது மாமனார் வீட்டில் வசித்துவரும் இவருக்கு நதியா என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தமிழன் பிரசன்னாவின் மனைவியான நதியா இன்று வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 

தமிழன் பிரசன்னா- நதியா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இன்றைய தினம் தனக்கு பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாடி அப்புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நதியா கேட்டதாகவும் கொரோனா காலம் என்பதால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தமிழன் பிரசன்னா கூறியதால் மனமுடைந்த நதியா காலை 10:00 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அறையை பூட்டிக்கொண்டு வெகுநேரமாக நதியா வெளியே வராததால் தமிழன் பிரசன்னா கதவை உடைத்து பார்த்தபோதுதான் நதியா துக்கிட்டுக்கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் நதியாவை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல்நிலையை பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையெடுத்து நதியாவின் உடல் பிரேதபரிசோதனைக்காக மார்ச்சுரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியாவின் தந்தை ரவியிடம் புகாரினை பெற்று குற்றவியல் சட்டப்பிரிவு 174 இல் வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட நதியாவின் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தியதுடன் மனைவியை இழந்த தமிழன் பிரசன்னாவிற்கு ஆறுதல் கூறினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS LIVE Score: ராஜஸ்தானுக்கு ஷாக்! ஜெய்ஸ்வால் அவுட்; கெத்து காட்டிய சாம்கரன்!
RR vs PBKS LIVE Score: ராஜஸ்தானுக்கு ஷாக்! ஜெய்ஸ்வால் அவுட்; கெத்து காட்டிய சாம்கரன்!
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS LIVE Score: ராஜஸ்தானுக்கு ஷாக்! ஜெய்ஸ்வால் அவுட்; கெத்து காட்டிய சாம்கரன்!
RR vs PBKS LIVE Score: ராஜஸ்தானுக்கு ஷாக்! ஜெய்ஸ்வால் அவுட்; கெத்து காட்டிய சாம்கரன்!
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
சென்னை - நெல்லை  பேருந்தில்  துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
சென்னை - நெல்லை பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
Dengue: உஷார்! 8 மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு - தற்காத்துக் கொள்வது எப்படி?
Dengue: உஷார்! 8 மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு - தற்காத்துக் கொள்வது எப்படி?
Andhra Pradesh: ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?
Andhra Pradesh: ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?
Embed widget