மேலும் அறிய

Diwali 2025: இதுதான் பகல்கொள்ளையா? ஆம்னி பேருந்துகளில் பன்மடங்கு கட்டண உயர்வு - சோகத்தில் பயணிகள்

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகளில் வழக்கத்தை விட பன்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட உ்ளளது.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி பண்டிகை என்றால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட விரும்புவார்கள். வெளியூர்களில் வசிக்கும் இளைஞர்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். 

தீபாவளி பண்டிகை:

சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திருப்பூர், மதுரை, சேலம் போன்ற பெருநகரங்களில் வசித்து வரும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களும் இஈயக்கப்பட்டு வருகிறது. 

கட்டண கொள்ளை:

அரசு பேருந்துள், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். தனியார் பேருந்துகளைப் பொறுத்தமட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே வழக்கமான கட்டணத்தை காட்டிலும் அதிகளவு கட்டணத்தை வசூலிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 


Diwali 2025: இதுதான் பகல்கொள்ளையா? ஆம்னி பேருந்துகளில் பன்மடங்கு கட்டண உயர்வு - சோகத்தில் பயணிகள்

அந்த வகையில், வரும் 20ம் தேதி தீீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் முன்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது. ஆம்னி பேருந்துகள் தங்களது வழக்கமான கட்டணத்தை காட்டிலும் பன்மடங்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டணக் கொள்ளைக்கு எதிராக அரசு பல முறை நடவடிக்கைகள் எடுத்தும், தொடர்ந்து கட்டண கொள்ளை அரங்கேறி வருகிறது. 

3500 ரூபாய்:

சென்னையில் இருந்து மதுரை செல்ல தனியார் பேருந்துகளில் வரும் 19ம் தேதி செல்ல ரூபாய் 1500க்கு அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் செல்ல வரும் 19ம் தேதி செல்ல சில பேருந்துகளில் 3500 ரூபாய் வரை ஒரு நபருக்கு வசூல் செய்யப்படுகிறது. 

சில தனியார் பேருந்துகளில் நேரடியாகச் சென்று தீபாவளிக்கு முதல் நாள் ஏறும் பயணிகளிடம் குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தரப்பில் போதுமான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறுவனங்களில் வழங்கப்படும் போனஸ் தொகை பேருந்துகளுக்கே சரியாகப் போகிறது என்று வேதனையுடன் பயணிகள் சிலர் தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாகவே பயணிகள் தனியார் பேருந்துகளை அணுகும் சூழலில் அவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க அரசு திட்டம்:

இதைத் தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசுப்பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை வரை செல்ல சொகுசுப் பேருந்துகளில் ரூபாய் 445 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் பேருந்துகளில் ரூபாய் 1500 வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அதிகளவு கட்டணங்கள் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக பேருந்துகளில் மட்டுமின்றி ரயில்களிலும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பத்துடன் செல்பவர்களுக்கு முதன்மைத் தேர்வாக ரயில் உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget