மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 986 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 14 ஆயிரத்து 91 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு.

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 14 ஆயிரத்து 986 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரத்து 91 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. சம்பா சாகுபடி பணிக்காக ஆற்றில் இருந்து 13 ஆயிரத்து 2591 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 1,439 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 1,717 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது புதிய பாசன வாய்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.21 அடியாக இருந்தது. அணைப்பகுதிகளில், 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு காலை வினாடிக்கு, 1,477 கன அடி தண்ணீர் வந்தது.


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

ஆத்துப்பாளையம் அணை

கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அனைக்கு  காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 27 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.24 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு,
 27 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நங்காஞ்சி அணை

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால், 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. இதனால், இரண்டு பாசன கிளை வாய்க்காலில், தலா 10 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அனைக்கு வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது. அணைப்பகுதியில்3 மில்லி மீட்டர் மழை பெய்தது.

பொன்னணி ஆறு அணை

கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு,7 கன அடி தண்ணீர் வந்தது. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 28.17 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது.

கரூர் மாவட்டத்தில் தொடரும் மழை. 

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது.


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

அதிகபட்சமாக மாயனூரில் 32 மி மீ, மழை பெய்தது. கேரளாவில் வடபகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரியில் வரும் 3 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் அதிகாலை வரை விடிய விடிய குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. காலை 11:30 மணி முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது.

மழை நிலவரம்.

 கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு கரூர் 26, அரவக்குறிச்சி 15, அணைப்பாளையம் 6 கா. பரமத்தி 11.2, குளித்தலை 12, கிருஷ்ணராயபுரம் 21, மாயனூர் 32, கடவூர் 30, பாலவிடுதி 9.3மயிலம்பட்டி 5.2 அதிக அளவுகளில் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 13.98 மில்லிமீட்டர் மழை பெய்தது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget