மேலும் அறிய

கடலூரில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் 7 நாட்களில் 600 மனுக்கள் 

"மக்களை தேடி மேயர்" கடலூர் மாநகராட்சி மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறும் கடலூர் மேயர்.

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. கடலூர் மாநகராட்சியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து அறியும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" என்ற பெயரில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடந்த அக்டோபர் 9 தேதி முதல் வருகின்ற 20ம் தேதி வரை அனைத்து வார்டுகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர்.
 
மக்களை தேடி மேயர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மேயர் சுந்தரி ராஜாவிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது பொதுமக்கள் கடலூர் நகரில் மழை நீர் தேங்காத வகையில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கும் பணி விரைந்து முடித்து தர கோரிக்கை வைத்தனர், மேலும் மாநகராட்சி பகுதியில் கொசுக்கள் நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 வார்டுகள்‌ வீதம் ஏழு நாட்களில் சுமார் 600  மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பொதுமக்களிடமிருந்து மனுக்கள் மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார். 

கடலூரில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் 7 நாட்களில் 600 மனுக்கள் 
 
மேலும் குப்பைகளை எரிப்பதற்கு அனுமதி கிடையாது, இனிவரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சாலையில் தண்ணீர் தேங்காத விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மின்விளக்கு உடனடியாக அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
மக்களை தேடி மேயர் என்ற புதிய முயற்சிக்கு மாநகராட்சி மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேயரைத் தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வருகின்றனர்.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget