மேலும் அறிய

துரைமுருகன், சி.விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன?

தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதில் அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு, விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன், பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பாலு ஆகியோர் தொடர்ந்திருந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

துரைமுருகன், சி.விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன?

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை விநியோகம் செய்ததுடன் தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததைவிட அதிக பணம் செலவு செய்ததாக திமுக வேட்பாளர் எம்.பழனியப்பனின் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் போட்டியிட்ட காட்பாடி தொகுதியில் தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வேட்பாளர் வி.ராமுவின் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது, பெருந்துறை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைபாடு மற்றும், முறையாக வாக்கு எண்ணிக்கையின்போது 8 1 வாக்குகள் எண்ணப்படவில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பாலுவின் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மூன்று வழக்குகளையும் விசாரித்த உயர்நீதிமன்றம், காட்பாடி எம்.எல்.ஏவும் அமைச்சருமான துரைமுருகன், விராலிமலை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோரும் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரும் 4 வாரத்தில் பதிலளிக்கக்கோரி வழக்கை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget