மேலும் அறிய

அமராவதியில் தண்ணீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

கரூர் அருகே பெரியஆண்டாங் கோயில் தடுப்பணைக்கு நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அமராவதி அணைக்கு வினாடிக்கு, 830 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு,  தண்ணீர் வரத்து, 858 கன அடியாக அதிகரித்தது.  

அமராவதி ஆற்றில் கரூர் அருகே, பெரியஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. 


அமராவதியில் தண்ணீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை வினாடிக்கு, 830 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 858 கன அடியாக அதிகரித்தது.  90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 89.41 அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றில், 883 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 686 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு, முன்தினம் 522 கன அடி தண்ணீர் வந்தது. 

மாயனூர் கதவனை


அமராவதியில் தண்ணீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு முன்தினம் வினாடிக்கு, 8,672 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,430 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசனத்துக்கு 4,510 கன அடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 

நங்காஞ்சி அணை

திண்டுக்கல் மாவட்டம் நங்காஞ்சி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு,  20 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில் தலா 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் 39.34 அடிக்கு நீர் உள்ளது. 

ஆத்துப்பாளையம் அணை 


அமராவதியில் தண்ணீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

கா. பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.60 அடியாக இருந்தது.  

பொன்னணி ஆறு அணை

கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 27.90 அடியாக உள்ளது.

காவிரி ஆற்று படுகையில் மரங்கள் வெட்டி அகற்றம்.

குளித்தலையை அடுத்த மருதூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் இருந்து சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்கும் காவிரி ஆற்றுப்படுகையில் மரங்கள் இருக்கும் பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்பவர்கள் படுகையில் உள்ள சில மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். இதே போல் காவிரி படுகையில் ஈம சடங்குகள் செய்வதற்கு நிழலாக இருந்த மரங்களையும் அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் சடங்குகள் ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதியின்றி மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
புனித வெள்ளி மழை எச்சரிக்கை! தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை, சென்னை வானிலை அறிக்கை வெளியீடு!
புனித வெள்ளி மழை எச்சரிக்கை! தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை, சென்னை வானிலை அறிக்கை வெளியீடு!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Embed widget