மேலும் அறிய

1 Year of Stalin Govt: முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் பலன் தருமா? வந்த பதில் இதுதான்..!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் பலன் அளிக்குமா? பலன் அளிக்காதா? என்று ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கு

தமிழ்நாட்டில் கடந்தாண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து ஏபிபி சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பயன்கள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கூறிய கருத்துக்களை கீழே காணலாம்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் பயன்?

கண்டிப்பாக பலனைத் தரும் :

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் கண்டிப்பாக நல்ல பலனைத் தரும் என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 66.5 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 32.1 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 52.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர்42.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் 26.7 சதவீதம் பேரும், மற்றவர்கள் 36.4 சதவீதம் பேரும் என மொத்தம் 52 சதவீதம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் நல்ல பலனைத் தரும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


1 Year of Stalin Govt: முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் பலன் தருமா? வந்த பதில் இதுதான்..!

அநேகமாக பலனைத் தரலாம் :

முதல்வரின் வெளிநாட்டு பயணம் அநேகமாக பலனைத்தரலாம் என்று தி.மு.க. கூட்டணியினர் 17.3 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 18.9 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 17.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 28.6 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 33.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 18.2 சதவீதம் பேரும் முதல்வரின் பயணம் பலனைத் தர அநேகமாக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். மொத்தமாக மேற்கண்ட கட்சியினர் 18.9 சதவீதத்தினர் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

முழு கருத்துக் கணிப்பு விவரம் :

பலனைத் தராமலும் போகலாம் :

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பலனைத் தராமலும் போகலாம் என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 10.5 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 28.3 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 11.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தைச் சார்ந்தவர்கள் 21.4 சதவீதம் பேரும், நாம் தமிழர் 20 சதவீதம் பேரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மற்றவர்கள் 18.2 சதவீதம் பேரும் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மேற்கண்ட கட்சியினரில் மொத்தம் 18.6 சதவீதம் பேர் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கண்டிப்பாக பலன் அளிக்காது :



1 Year of Stalin Govt: முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் பலன் தருமா? வந்த பதில் இதுதான்..!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் கண்டிப்பாக எந்தவொரு பலனையும் அளிக்காது என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 5.8 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 20.8 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 11.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 21.4 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 20 சதவீதம் பேரும், மற்றவர்கள் 18.2 சதவீதம் பேரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மொத்தமாக 12.2 சதவீதம் பேரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget